பெருமானாரின் பத்துக் கட்டளைகள்



---------- Forwarded message ----------
From: hakeem <hakkeemr@gmail.com>
Date: 2010/9/1
Subject: (TMP) பெருமானாரின் பத்துக் கட்டளைகள்
To: TAMIL MUSLIM POLITICS <tmpolitics@googlegroups.com>


பெருமானார்(ஸல்) அவர்கள் அரபாத் பெருவெளியில் உரை நிகழ்த்தினார்கள்:-

அதில் பத்து விசயங்களை தமது அன்புக் கட்டளைகளாக உலகின் முன் வைத்தார்கள்.

1.( மக்களே! ) நன்றாகக் கவனத்துடன் கேட்டுக்கொள்ளுங்கள். ஏனெனில், அடுத்த
வருடம் இதே நாளில் இதே இடத்தில் உங்கள் மத்தியில் நான் இருப்பேனாவென்பது
எனக்குத் தெரியாது.
இந்த நாளும், இந்த மாதமும், இந்த நகரமும் பரிசுத்தமானவை. அதுபோலவே
உங்களது உயிரும், உடைமையும்,கண்ணியமும் பரிசுத்தமானவையாகும்.
(இறுதிநாள்வரை அவை பரிசுத்தமாக இருக்க வேண்டும். யாரும் அவற்றில்
தலையிடவோ, அபகரிக்கவோ கூடாது.)இறைவனின் சமூகத்திலே இவற்றிற்கெல்லாம்
நீங்கள் கணக்களிக்க வேண்டியதிருக்கும் என்பதை நினைவில்
வைத்துக்கொள்ளுங்கள்.

2.( மக்களே! ) ஒருவர் குற்றம் செய்தால் அக்குற்றத்தின் தண்டனை அவரது
குடும்பமத்தினருக்கல்ல.,அவருக்கே வழங்கப்படும். தந்தை தன்
பிள்ளைக்கோ,பிள்ளை தன் தந்தைக்கோ அநியாம் செய்யவேண்டாம். தந்தையின்
குற்றத்திற்காக பிள்ளையையோ,பிள்ளையின் குற்றத்திற்காகத் தந்தையையோ
தண்டிக்கப்படமாட்டாது.

3.( மக்களே! ) அஞ்ஞான காலத்தில் (இஸ்லாத்திற்கு முன்பு ஏற்பட்ட)
கொலைகளுக்கும், கொடுஞ்செயல்களுக்கும், பழிவாங்கும் உரிமை இன்று முதல்
ரத்து செய்யப்பட்டுவிட்டது. முதலாவது எனது குடும்பத்தைச்சார்ந்த ரபீஆ
இப்னுல் ஹாரிதின் கொலைக்கு பழிவாங்குவதை நான் மனப்பூர்வமாக
நிறுத்திவிட்டேன்.(அறியாமைக்காலத்தில் நிலவிய பழிக்குப்பழியும்
உயிர்போக்கும் மடமையும் இனி கூடாது.)

4.( மக்களே! ) வட்டி வாங்குதல் இனி உங்களுக்குத் தடுக்கப்படுகிறது.
அஞ்ஞான காலத்தில் ஏற்பட்ட வட்டித் தொகையனைத்தும் இன்று முதல் ரத்து
செய்யப்படுகின்றன. (கடன்பட்டவர்கள் முதலை மட்டும் திருப்பிக்
கொடுத்துவிட்டால் போதுமானது.)முதலாவது எனது பெரிய தந்தையார் அப்பாஸ்
இப்னு அப்துல் முத்தலிப்
அவர்களுக்கு வரவேண்டிய வட்டித் தொகையனைத்தும் தள்ளுபடி செய்துவிட்டேன்...
5.மக்களே! பெண்கள் குறித்து அல்லாஹ்வை அஞ்சிக் கொகொள்ளுங்கள். உங்கள்
மனைவியர் மீது உங்களுக்கு உரிமை உள்;ளது போல், உங்கள் மீதும் உங்கள்
மனைவியர் மீது உரிமையுண்டு). அவர்கள் உங்கள் கைகளிலே ஒப்படைக்கப்பட்ட
(அமானிதம்) அடைக்கலப் பொருள்களாவர். அல்லாஹ்வின் பெயரால் அவர்களை உங்கள்
மனைவியராகப் பொறுப்பேற்றிருக்கிறீர்கள். அவர்களின் கடமை, நீங்கள்
விரும்பாதவர்களை உங்கள் இல்லத்திற்குள் அனுமதிக்கலாகாது. மீறினால்
படுக்கையை விட்டு சிறிது காலம் விலக்கிவைக்கவோ,காயம் ஏற்படாதவாறு
அடிக்கவோ செய்யுங்;கள். (அதுபோல) உங்களது கடமை நீங்கள் அவர்களுக்கு
வேண்டிய உணவு,உடைகளை வழங்கி (அன்புடனும் கருணையுடனும் நடந்து
கொள்ளுங்கள். இறைவனுக்குப் பயந்து அவர்களது) நன்மைகளைப் பேணி வாருங்கள்.

6.மக்களே! எனது வார்த்தைகளை கவனத்துடன் கேளுங்கள், கேட்டு நன்றாகப்
புரிந்து கொள்ளுங்கள். எல்லா முஸ்லிம்களும் ஒருவருக்கொருவர் சகோதரரே
என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். ஒரே சகோதரத்துவத்தைச் சேர்ந்தவர்கள்
நீங்கள! ஒருவருடைய பொருளை அவர் மனப்பூர்வமாகக் கொடுத்தாலன்றி, மற்றவர்
எடுப்பது (ஹராம்) தடுக்கப்படுகிறது. அநியாயம் செய்வதிலிருந்து கவனத்துடன்
விலகிக் கொள்ளுங்கள். உங்களிடம் இரு பெரும் பொக்கிஷங்களை
வி;டுச்செல்கிறேன்... அவைகளை பின்பற்றும் வரையில் வழி தவறமாட்டீர்கள்.

முதலாவது எனது திருவேதமான திருக்குர்ஆன!
இரண்டாவது இறைவனது தூதரான எனது வாழ்கை நெறிகள் (ஸுன்னத்)!
7.மக்களே! எனக்குப்பிறகு எந்த ஒரு இறைதூதரும் (நபியும்) இல்லை.
உங்களுக்குப்பின் எந்த ஒரு சமுதாயமும் வரப்போவதில்லை. தெரிந்து
கொள்ளுங்கள்! உங்களைப்படைத்துக் காக்கும் உங்கள் இறைவனையே வணங்குங்கள்.
உங்களுக்குக் கடமையாக்கப்பட்ட ஐவேளைத் தொழுகைகளை சரிவர நிறைவேற்றி
வாருங்கள்.

ரமளான் (என்னும் புனித) மாதத்தில் நோன்பு நோற்று வாருங்கள். உங்கள்
செல்வத்துக்குரிய ஸகாத்தை (கணக்கிட்டு) உங்ளைப் பரிசுத்தப்
படுத்துவதற்காக வழங்கி வாருங்கள். உங்கள் இறைவனின் இல்லத்திற்குச் சென்று
ஹஜ்ஜுக் கடமையையை நிறைவேற்றி வாருங்கள். உங்களை ஆளும் தலைவர்களுக்குக்
கட்டுப்படுங்கள். இவற்றால் நீங்கள் உங்களுக்காகச்
சித்தப்படுத்தப்பட்டுள்ள சுவனத்திற:குச் செல்வீர்கள்.

8.மக்களே! உங்கள் இறைவனை மிக விரைவில் நீங்கள் சந்திப்பீர்கள். அவன்
உங்கள் செயல்கள் அனைத்தையும் பற்றி விசாரணை செய்வான். எனக்குப்பிறகு
நீங்கள் உங்ளுக்கிடையே கொலைக் குற்றம் புரிந்து வழிகேடர்களாக
மாறிவிடவேண்டாம். அறிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக சைத்தான் உங்களின் இந்த
பூமியில் அவனை வணங்குவதைக் குறித்து (ஏமாற்றமடைந்து) முற்றிலும்
நிராசையடைந்து விட்டான். ஆயினும் நீங்கள் மிக இலேசாகக் கருதும்
செயல்களில் அல்லாஹ்வுக்கு மாறு செய்யவைத்து சைத்தானுக்கு (உடன்பட்டு)
தலைவணங்குவீர்கள். அதன் மூலம் அவன் மகிழ்சியடைவான். ( எந்தவகையிலும்
சைத்தானியச் செயல்களுக்கு இசைந்துவிடாதீhகள்)

9.மக்களே! அறிந்து கொள்ளுங்கள!. உங்கள் இறைவன் ஒருவனே! உங்கள் தந்தையும்
ஒருவரே!
இறையச்சம் கொண்டோரைத்தவிர, 'அரபிகள் அஜமி (அரபியல்லாதார்)களை விட
உயர்ந்தோருமல்ல. அதுபோல் அஜமிகள் அரபிகளைவிட உயர்ந்தோருமல்ல. வெள்ளை
நிறத்தவர் கறுப்பு நிறத்தவரை விடவோ, கறுப்பு நிறத்தவர் வெள்ளை நிறத்தை
விடவோ சிறந்தோருமல்ல. அனைவரும் ஆதமுடைய மக்களே! அந்த ஆதம் மண்ணால்
படைக்கப்பட்டவரே. (ஜாதித்திமிர், நிறத்திமிர்,குலத்திமிர் அனைத்தையும்
இதோ எனது காலின் போட்டு மிதிக்கிறேன்.) சொற்பொழிவை முடித்த வள்ளல்
பெருமானார்(ஸல்) வெள்ளம்போல் திரண்டிருந்த கூட்டத்தினரை நோக்கிக்
கேட்டனர்.
10.( மக்களே! ) இறைவனது கட்டளைகளை நான் உங்களுக்கு அறிவித்து விட்டேனா?
இறைவன் எனக்களித்த தூதை நிறை வேற்றிவிட்டேனா? என என்னைப்பற்றி உங்களிடம்
விசாரிக்கும் போது), இறுதித் தீர்ப்பு நாளில் என்ன பதில் கூறுவீர்கள்?
'நிச்சயமாக (இறைவனது கட்டளைகளை) எங்களுக்கு) அறிவித்துவிட்டீர்கள்!
இறைவன் தங்களுக்கு வழங்கிய தூதுவத்தை (நபித்துவத்தை) முழுமையாக
நிறைவேற்றிவிட்டீர்கள்! எங்கள் வாழ்வுக்குத் தேவையான அனைத்து
அறிவுரைகளையும் வழங்கிவிட்டீர்கள். என்றும் சாட்சியம் கூறுவோம்.!'
அந்த மாபெரும் மனிதக்கடலிலிருந்து ஒருமுகமாக வான்முட்ட எழுந்தது இந்தப்
பேரொலி.
இதைக்கேட்ட இறுதித்தூதர் (ஸல்) அவர்கள் வானத்தை நோக்கி தங்களது
திருக்கரங்களை உயர்த்தி,' அல்லாஹும்மஷ்ஹது! அல்லாஹும்மஷ்ஹது!!
அல்லாஹும்மஷ்ஹது!!!

இறைவா!நீயேஇதற்கு சாட்சி! இறைவா! நீயே இதற்கு சாட்சி!
இறைவா! நீயே இதற்கு சாட்சி! என்று மும்முறை முழங்கினார்கள்.
மேலும் இங்கு வந்திருப்பவர்கள், வராதவர்களுக்கும் என்னுடைய இந்தச்
செய்திகளைத் தெரிவித்துவிடுங்கள்... ஏனெனில் நேரில் கேட்போரைவிட
கேள்விப்படுவோரில் சிலர் நன்கு விளக்கமுடையோராக இருப்பர்.
(ஆதார நூற்கள்: புகாரி,முஸ்லிம்,அபூதாவூது,திர்மிதி,முஸ்னது அஹ்மது,
இப்னு ஜரீர்,இப்னுஹிஷhம்,ரஹமத்துன் லில் ஆலமீன், முஹம்மது ரஸூலுல்லாஹ்.


Posted by Abdul Hakkeem .R
http://hakkem.blogspot.com/

--
You received this message because you are subscribed to the Google Groups "TAMIL MUSLIM POLITICS" group.
To post to this group, send email to tmpolitics@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tmpolitics+unsubscribe@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tmpolitics?hl=en.




--
hajas
 
http:llwww.hajacdm.blogspot.com           Tamil Muslim Tube Page
 
 

Nepal masjid miracle of islam must watch

யூதர்களை மிஞ்சிய ஷேக் அப்துல்லாஹ் ஜமாலி கூட்டம்






அவுஜுபில்லாஹி மினஷ்ஷைத்தானிர்ரஜீம்

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்


யூதர்களை மிஞ்சிய ஷேக் அப்துல்லாஹ் ஜமாலி கூட்டம்


அன்பிற்கினிய சகோதர, சகோதரரிகளே அல்லாஹ்வுக்கு உருவம் உண்டு என்று தவ்ஹீத் சகோதரர்களும், அல்லாஹ்வுக்கு உருவம் இல்லை என்று இணைவைப்பாளர்களும் விவாதிக்கின்றனர்.

இந்த இரு அணியினரில் அல்லாஹ்வுக்கு உருவம் உண்டு என்று கூறுபவர்கள் குர்ஆன் மற்றும் நபிமொழி ஹதீஸ் ஆதாரங்களை முன்வைத்து உண்மை பேசுகிறார்கள் மாறாக உருவம் இல்லை என்று கூறும் இணைவைப்பாளர்களும் அவர்களது தலைவருமான உஸ்தாத் ஷேக் அப்துல்லாஹ் ஜமாலி அவர்கள் குர்ஆன் மற்றும் ஹதீஸ் ஆதாரங்களை மறுத்துப் பேசி அல்லாஹ்வுக்கு உருவம் இல்லை என்றும் அவ்வாறு இருந்தால் அவன் ஒற்றைக் கையனா, ஒரு கால் மட்டும்தான் உள்ளதா? அவன் ஆடை அணிகிறானா? நிர்வாணியா? என்றெல்லாம் பேசி இஸ்லாத்தின் ஆணிவேரான குர்ஆன் மற்றும் ஹதீஸ்களை மறுத்து பேசுகிறார்.

இந்த ஜமாலி கூட்டத்தாரின் செயல்கள் எப்படிப்பட்டவை என்பதை அலசிப்பபார்ப்பதற்கு முன் படைத்த ரப்புல் ஆலமீனாகிய அல்லாஹ்வைப் பற்றி பேசும்போது ஒரு முஸ்லிம் பேண வேண்டிய ஒழுங்குகளை இங்கு முதலில் காண்போம்.


அல்லாஹ்வின் பெயர்களை கூட திரிக்க்கக்கூடாது

அல்லாஹ்வை பற்றி அருள்மறை குர்ஆனில் 99 திருநாமங்கள் இடம்பெற்றுள்ளன இவற்றை அஸ்மாவுல் ஹுஸ்னா என்ற அழகிய பெயரால் அழைக்கிறோம். இதில் உள்ள ஒவ்வொரு பெயரும் அல்லாஹ்வின் வல்லமையை எடுத்துரைக்கிறது. உதாரணமாக ரஹ்மான் (அருளாளன்) ரஹீம் (அன்பாளன்) என்பனவாகும் இதையே அல்லாஹ் குர்ஆனில் பின்வருமாறு கூறுகிறான்.

அல்லாஹ்வுக்கு அழகிய திருநாமங்கள் இருக்கின்றன: அவற்றைக் கொண்டே நீங்கள் அவனைப் பிரார்த்தியுங்கள், அவனுடைய திருநாமங்களைத் (திரித்துத்) தவறாகப் பயன்படுத்துவோர்களை (புறக்கணித்து) விட்டுவிடுங்கள்-அவர்களுடைய செயல்களுக்காக அவர்கள் (தக்க) கூலி கொடுக்கப்படுவார்கள்" அல்குர்ஆன் (7:180)

மேற்கண்ட இந்த வசனத்தில் அல்லாஹ்வின் உருவம் பற்றி பேச்சு இடம்பெறவில்லை அவனது பெயர்களைப் பற்றித்தான் முழுக்க முழுக்க பேசப்படுகிறது. இந்த வசனத்தில் அல்லாஹ் தனது பெயர்களை திரித்துப் பேசுபவர்களுக்கு அவர்களுடைய செயல்களுக்கான தக்க கூலி கொடுப்பான் என்ற பிரகடப்படுத்தி யுள்ளதன் மூலமாக அல்லாஹ் தன் பெயர்களை திரித்து பேசுபவர்கள் மீது எந்த அளவுக்கு கோபப்படுகிறான் என்பது தெளிவாக புரிகிறது. அல்லாஹ்வின் பெயர்களை திரிப்பதன் மூலமாகவே இந்த பயங்கரமான நிலைமை ஏற்படும் என்பதை உணர்ந்த நாம் அல்லாஹ்வின் உருவத்தை கிண்டலடிக்கலாமா? அல்லாஹ்வின் உருவத்தை கிண்டலடிப்பவர்களுக்கு என்ன கதி ஏற்படும் என்பதை நீங்களே உங்கள் உள்மனதில் சற்று சிந்தித்துப்பாருங்கள்! (அல்லாஹ் காப்பாற்றுவானாக)


அல்லாஹ்வின் வார்த்தைகளை பரிகசிக்கக்கூடாது

சகோதரர்களே அல்லாஹ் ஒரு கட்டளையை பிறப்பித்துவிட்டால் அந்த கட்டளைக்கு மாற்றமாக நடப்பது அவனை பரிகசிப்பதற்கு சமமாகும். உதாரணமாக ஒரு ஆசிரியர் கல்வியை போதிக்கும் போது இந்த பாடத்தை நினைவில் நிறுத்துங்கள் என்று கூறினால் அந்த நேரத்தில் மாணவர்கள் எங்களுக்கு இது தேவையா? என்று எதிர் கேள்வி எழுப்பினால் அங்கு மாணவர்களால் ஆசிரியர் பரிகசிக்கப்படுகிறார் என்று அர்த்தமாகிறது. இப்படிப்பட்ட செயல்தான் நபி மூஸா (அலை) அவர்களுக்கு நேர்ந்தது அதைப்பற்றி அல்லாஹ் அருள்மறையில் இவ்வாறு கூறுகிறான்

"இன்னும் (இதையும் நினைவு கூறுங்கள்) மூஸா தம் சமூகத்தாரிடம், 'நீங்கள் ஒரு பசுமாட்டை அறுக்க வேண்டுமென்று நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு கட்டளையிடுகிறான்' என்று சொன்னபோது, அவர்கள் '(மூஸாவே!) எங்களை பரிகாசத்திற்கு ஆளாக்குகிறீரா?' என்று கூறினர். (அப்பொழுது) அவர் '(அப்படி பரிகசிக்கும்) அறிவீனர்களில் ஒருவனாக நான் ஆகிவிடாமல் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுகிறேன்' என்று கூறினார்" (அல்குர்ஆன்: 2:6)

சகோதரர்களே இங்கு பசுமாட்டை அறுக்க அல்லாஹ்விடமிருந்து வந்த வஹியை மூஸா நபி தம் சமுதாயத்தவர்களிடம் கூறுகிறார் ஆனால் அவருடைய சமூகத்தாரோ எங்களை பரிகசிச்கிறாயா (கிண்டலடிக்கிறாயா) என்று கூற அந்த மூஸா நபியோ பரிகசிப்பது அறிவீனம் என்றும் அப்படிப்பட்ட செயலிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேடுவதாகவும் பிரார்த்திக்கிறார்.

இங்கு மூஸா நபியின் சமூகத்திற்கு சாதாரணமான ஒரு பசுமாட்டை அறுக்க கட்டளையிடப்பட்டு அதை மீறுவதை பற்றி பேச்சு எழுகிறது ஆனால் நபிகள் (ஸல்) அவர்களுடைய சமூகத்தாராகிய நமக்கு அல்லாஹ்வின் பெயர்களை திரிக்கக்கூடாது என்று அல்குர்ஆன் (7:180) வசனம் கூறுகிறது. இப்போது சிந்தித்துப்பாருங்கள் அல்லாஹ்வுக்கு உருவம் இல்லை என்று பேசி அவன் ஆடை அணிகிறானா, ஒற்றைக் கால் கொண்டவனா? அவனுக்கு கண் உள்ளதா? என்று ஏளனமாக பேசி பரிகசித்து கிண்டலடிப்பது கூடுமா? இது ஜமாலி கூட்டத்திற்கு அறிவீனமில்லையா? பரிகசித்தல் தொடர்பாக மூஸா நபியின் பிரார்த்தனை எங்கே ஜமாலி கூட்டத்தாரின் நிலைமை எங்கே! சிந்தியுங்கள் சகோதரர்களே!


அல்லாஹ்வுக்கு உருவம் உள்ளது

படைத்த ரப்புல் ஆலமீனுக்கு உருவம் உள்ளது ஆனால் அந்த உருவத்தை நம்மால் உருவகப்படுத்த இயலாது ஏனென்றால் அல்லாஹ்வின் உருவத்தை மனிதனால் கற்பனை செய்துகூட காண இயலாது இதைப்பற்றி அல்லாஹ் கூறும் போது!

பார்வைகள் அவனை அடைய முடியா, ஆனால் அவனோ எல்லோருடைய (எல்லாப்) பார்வைகளையும் (சூழ்ந்து) அடைகிறான். அவன் நுட்பமானவன்; தெளிவான ஞானமுடையவன். (அல்குர்ஆன்: 6:103)

அல்லாஹ்வை நாம் பார்க்கவில்லை பிறகு எப்படி அவனுக்கு உருவம் உண்டு என்பதை நம்மால் நம்ப இயலும் என்று நமக்குள் ஒரு சலசலப்பு ஏற்படும் ஆனால் இந்த சலசலப்பு உண்மையான இறைவிசுவாசிக்கு ஏற்படாது ஏனென்றால் அவன் இப்படிப்பட்ட சலசலப்புகள் தோன்றினால் அருள்மறை குர்ஆனையும் ஹதீஸ்கள் வைத்து இறைவனுடைய ஆற்றல்களை உணர்ந்துக் கொள்வான்.

அல்லாஹ்வுக்கு முகம் உண்டு, கைகள் உண்டு, கால்கள் உண்டு, கண்கள் உண்டு, கேட்கும் சக்தியும், பார்க்கும் பார்வையும், மதி நுட்பமும் உண்டு இவைகள் அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரித்தான வகையில் அமைந்திருக்கும் மாறாக மனிதனுக்கு உள்ளது போன்று அமைந்திருக்காது என்றுதான் நாம் உணர வேண்டும்.


ஜமாலி கூட்டத்தாரின் அறிவீனம்

நபிகளார் (ஸல்) காலத்தில் ஒரு மனிதரை அறிவீனத்தின் தந்தை என்ற அழைக்கப்பட்டது நினைவிருக்கட்டும் இப்படிப்பட்ட அறிவீனத்தைத்தான் ஜமாலி கூட்டத்தார் பின்பற்றுகின்றனர். இவர்களின் அறிவீனத்தை சற்று அலசிப்பார்ப்போம் வாருங்கள்.

அல்லாஹ் அருள்மறை குர்ஆனை மனிதனுக்கு கொடுத்து அந்த குர்ஆனில் தனது முகம், கை, கால்கள், கெண்டைக்கால் போன்ற அடையாளங்களை விவரித்து பேசுகிறான். மேலும் மஹ்ஷரில் திரைவிலக்கப்பட்டு அல்லாஹ்வின் கெண்டைக்கால் காட்சிதரும்போது அதனைக் காணும் மூமின்கள் சிரம்பணிவார்கள் என்று முன்னறிவிப்பு செய்கிறான். ஜமாலி கூட்டத்தார் இங்குதான் பிரச்சினையை ஆரம்பிக்கிறார்கள் அதாவது அல்லாஹ்வுக்கு கால் இருந்தால் அது மனிதனின் காலை போன்று இருக்கும் அப்படி எத்தனை கால்கள், கைகள் உள்ளன அவ்வாறு மனிதனைப் போன்று கால்கள் இருந்தால் அல்லாஹ்வைப் போல் எதுவுமில்லை என்ற வசனம் தடைபடுகிறது என்பதுவே. இந்த எதிர்வாதம் உஸ்தாத் ஜமாலி கூட்டத்தாரின் மூடத்தனத்திற்கு சாட்சியாகும்.

ஒரு மனிதன் அல்லாஹ்வை தன்னைப் போன்ற மனிதனாக கற்பனை செய்து பார்த்தால் அது முழுக்க முழுக்க முட்டாள்தனமாகும். இதற்கு பின்வரும் ஒரு உதாரணம் மூலம் விளங்க இயலும் இந்த உதாரணத்தை கண்டு யாரும் சிரிக்காதீர்கள் மாறாக சிந்தியுங்கள்.

மனிதன் என்ற இடத்தில் ஜின்கள் என்ற இனத்தை வைத்துப் பார்ப்போம் இந்த இடத்தில் ஜின்களுக்கு நேர்வழி புகட்ட ஒரு வேதமும் அந்த வேதத்திற்கு ஜின்களின் இனத்திலிருந்து ஒரு தூதரும் அனுப்பப்பட்டிருந்தால் அந்த ஜின்களின் இனம் அவர்களின் வேதத்தில் கூறப்பட்டிருக்கும் அல்லாஹ்வின் முகம், கை, கால்கள் ஆகியவற்றை படித்து அல்லாஹ்வின் உருவத்தை தங்களது ஜின் உருவத்திற்கு ஒத்ததாக கருதினால் தங்கள் கைகளைப் போன்று இறைவனுக்கு கைகள் இருக்கும், தங்கள் முகத்தை போன்று இறைவனுக்கு முகம் இருக்கும் தங்கள் கால்களைப் போன்று இறைவனுக்கு கால்கள் இருக்கும் என்று நம்பினால் அது ஜின்களின் முட்டாள்தனமாகும். மேலும் அல்லாஹ்வுக்கு கைகளே இல்லை என்று கூறுவதும் முட்டாள்தனமாகும்.

எனவே மனிதர்களும் முஸ்லிம்களுமாகிய நாம் அல்லாஹ்வின் கைகள் என்று குர்ஆனில் கொடுக்கப்பட்டுள்ளதை படித்தவுடன் அது மனிதனின் கைகளைப் போன்ற அமைப்பில் அல்லாமல் இறைவனுக்கே உரிய தனிச்சிறப்பு மிக்க அம்சமாக திகழும் என்று எண்ண வேண்டும்.  அல்லாஹ்வின் முகம் மனிதனின் முகத்தைப் போன்று அல்லாமல் இறைவனுக்கே உரிய தனிச்சிறப்பு மிக்க அம்சமாக திகழும் என்று எண்ண வேண்டும். இப்படிப்பட்ட இறைவனுக்கே உரிய தனிச்சிறப்பு மிக்க அம்சங்களை காண நாம் அனைவரும் மஹ்ஷர் நாள் வரை பொறுத்திருக்க வேண்டும்! இந்த சித்தாந்தத்தின் அடிப்படையில் அல்லாஹ்வின் அங்க அவையங்களை இப்போது உணருவோம் வாருங்கள்!


அல்லாஹ்வுக்கு முகம் உள்ளது

கிழக்கும், மேற்கும் அல்லாஹ்வுக்கே (சொந்தம்) நீங்கள் எந்தப் பக்கம் திரும்பினாலும் அங்கே அல்லாஹ்வின் முகம் இருக்கிறது. நிச்சயமாக அல்லாஹ் விசாலமானவன்;, எல்லாம் அறிந்தவன் (அல்குர்‍ஆன் 2:115)

இங்கு அல்லாஹ்வின் முகம் என்று கூறப்பட்டுள்ளது இந்த முகம் அவனுக்கே உரிய தனிச்சிறப்பு மிக்க அம்சங்களில் அமைந்திருக்கும் என்று கருதுங்கள். மாறாக அல்லாஹ்வின் முகம் வட்டமானதா? நீளமானதா? அகலமானதா என்று கற்பனை செய்யாதீர்கள் அவ்வாறு கற்பனை செய்வது பாவமான காரியத்தில் நம்மை தள்ளிவிடும் ஏனென்றால் அல்லாஹ் கற்பனைகளுக்கு அப்பாற்பட்டவன்!


அல்லாஹ்வுக்கு கேட்கும் சக்தி உண்டு

"அல்லது அவர்களின் இரகசியத்தையும் அவர்கள் இரகசியம் பேசுவதையும் திண்ணமாக நாம் செவிமடுப்பதில்லை என அவர்கள் எண்ணிக்கொண்டிருக்கின்றனரா? ஆம். அவர்களிடமுள்ள (மலக்குகளான) எமது தூதர்கள் எழுதிக்கொண்டுள்ளனர்." (43:80)

மேற்கண்ட அருள்மறை வசனத்தில் அல்லாஹ் இரகசியத்தை கூட கேட்பதாக அறிவிப்பு செய்கிறான் இங்கு அறிவிப்பு செய்பவன் யார் அல்லாஹ்! இந்த அறிவிப்பை நம்பக்கூடியவன் மனிதன் ஆனால் இந்த மனிதன் அல்லாஹ்வின் இந்த அறிவிப்பை கேளி செய்து அவனுக்கு காது இருந்தால் எவ்வளவு நீளமானதாக இருக்கும் என்று பேசுபவன் அகந்தை பிடித்தவனான் இப்படிப்பட்ட அகந்தைதான் ஜமாலி கூட்டத்தாரிடம் காணப்படுகிறது. மேலும் இதோ ஒரு நபிமொழியை படியுங்கள்!

அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.
(
புனித கஅபா) ஆலயத்தின் அருகே 'ஸகஃபீ குலத்தார் இருவரும் குறைஷி ஒருவரும்' அல்லது 'குறைஷியர்' இருவரும் ஸகஃபீ ஒருவரும்' ஒன்று கூடினார்கள். அவர்களுக்கு வயிற்றில் சதை (தொந்தி) அதிகமாகப் போட்டிருந்தது. (ஆனால்,) அவர்களின் உள்ளத்தில் புரிந்துகொள்ளும் ஆற்றல் குறைவாக இருந்தது. அவர்களில் ஒருவர், 'அல்லாஹ் நாம் சொல்வதைக் கேட்கிறான் என்று நீங்கள் கருதுகின்றீர்களா?' என்று கேட்க, மற்றொருவர், 'நாம் உரக்கப் பேசினால் அவன் கேட்பான்; நாம் மெதுவாகப் பேசினால் கேட்கமாட்டான்' என்றார். இன்னொருவர், 'நாம் உரக்கப் பேசும்போது அவன் கேட்கிறான் என்றால், நாம் மெதுவாகப் பேசும்போதும அவன் நிச்சயம் கேட்பான்' என்றார். அப்போதுதான் உயர்ந்தோனான அல்லாஹ், '(உலகில் நீங்கள் குற்றங்களைச் செய்தபோது) உங்களின் காதுகளும் கண்களும் தோல்களும் உங்களுக்குகெதிராகச் சாட்சியம் அளிக்கும் என்பதை அஞ்சிக்கூட (குற்றங்களிலிருந்து) தவிர்ந்து கொள்பவர்களாக நீங்கள் இருக்கவில்லை' எனும் (திருக்குர்ஆன் 41:22 வது) வசனத்தை அருளினான். (புகாரி 7521)


அல்லாஹ்வுக்கு பார்வைகள் உண்டு

அல்லாஹ் நூஹ் நபிக்கு கப்பலை கட்ட ஆணை பிறப்பித்தபோது அந்த கப்பல் அல்லாஹ்வின் பார்வையில் வஹீ அறிவிப்பில் எவ்வாறு அறிவுறுத்தப்பட்டதோ அதுபோன்று நேர்த்தியாக கட்ட வலியுறுத்துகிறான் இங்கு வஹிக்கு மாற்றமாக கப்பலை கட்டக்கூடாது என்பது மறைமுகமான கட்டளையாக உள்ளது எனவே அல்லாஹ்வின் பார்வையில் கப்பல் வடிவமைக்கப் படுகிறது என்று நூஹ் நபி இந்த இடத்தில் அஞ்சியிருக்க வேண்டும் இதைத்தான் குர்ஆன் பின்வருமாறு விளக்குகிறது.

"நம் பார்வையில் நம்(வஹீ) அறிவிப்புக்கு ஒப்ப கப்பலைக் கட்டும்; அநியாயம் செய்தவர்களைப் பற்றி(ப் பரிந்து இனி) நீர் என்னிடம் பேசாதீர்; நிச்சயமாக அவர்கள் (பிரளயத்தில்) மூழ்கடிக்கப்படுவார்கள்." (அல்குர்ஆன் 11:37)

மேலும் மக்கா வெற்றியைப் பற்றி கூறும் போது ஒவ்வொருவருடைய செயலையும் அல்லாஹ் பார்ப்பதாக நபிகளாருக்கு அவனே அறிவுறுத்துகிறான் இங்கு நபிகளார் (ஸல்) அல்லாஹ்வின் வல்லமையை உணர்ந்து அஞ்சியிருக்கிறார்கள்

இன்னும், அவன்தான் உங்களுக்கு அவர்கள் மீது வெற்றி அளித்த பிறகு, மக்காவினுள் அவர்களுடைய கைகளை உங்களை விட்டும், உங்கள் கைகளை அவர்களை விட்டும் தடுத்துக் கொண்டான். அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு பார்ப்பவனாக இருக்கின்றான். (அல்குர்ஆன் 48:24)

எனவே சகோதரர்களே அல்லாஹ்வுக்கு கண்கள் இருந்தால் அது எப்படியிருக்கும் என்று நாமாக கற்பனை செய்ய இயலாது மாறாக அல்லாஹ் பார்ப்பதாக கூறும்போது அதற்கு தேவையான சில அமைப்புகள் இருக்கும் என்று நாம் நம்ப வேண்டும் ஆனால் ஜமாலி கூட்டத்தாரோ இது அல்லாஹ்வின் பண்பு என்று கூறுகிறது பார்வைக்கும் பண்புக்கும் வித்தியாசம் தெரியாத இந்த கூட்டத்தாருக்கு ஏதாவது வஹி வந்துள்ளதா? இவர்களின் வரட்டு வாதம் ஆச்சரியத்ததை ஏற்படுத்துகிறது.


அல்லாஹ்வுக்கு மதி நுட்பம் உண்டு

நிச்சயமாக அந்த (கியாம) நேரம் பற்றிய ஞானம் அல்லாஹ்விடமே இருக்கிறது அவனே மழையையும் இறக்குகிறான்; இன்னும் அவன் கர்ப்பங்களில் உள்ளவற்றையும் அறிகிறான். நாளை தினம் தாம் (செய்வது) சம்பாதிப்பது எது என்பதை எவரும் அறிவதில்லை தான் எந்த பூமியில் இறப்போம் என்பதையும் எவரும் அறிவதில்லை. நிச்சயமாக அல்லாஹ்தான் நன்கறிபவன்; நுட்பம் மிக்கவன். (அல்குர்ஆன்31:34)

இங்கு அல்லாஹ் தனக்கு மதி நுட்பம் உள்ளதை தாமாக முன்வந்து அறிவிக்கிறான் இது அல்லாஹ்வின் வல்லமைக்கு மற்றுமோர் உதாரணமாகும் எனவே இந்த ஜமாலி கூட்டத்தார் அல்லாஹ்வின் மதி நுட்பத்திற்கு கேளி செய்து அதற்கான மூளை எங்கே என்று கேட்டுவிடுவார்களோ?


அல்லாஹ்வுக்கு கால்கள் உண்டு ஆடையும் உண்டு

ஜமாலி கூட்டத்தார் அல்லாஹ்வுக்கு கால்கள் உண்டா? என்று கேட்கிறார்கள் அதுவும் ஒற்றைக்காலா? இரண்டு கால்களா? என்று ஏளனம் செய்து அவன் ஆடை அணிகிறானா? நிர்வாணியா என்று நா கூசாமல் பேசுகிறார்கள். இவர்கள் மூடர்கள் இவர்களுக்கு கீழ்கண்ட இறைவசனம் விளங்கவில்லையோ?

கெண்டைக் காலை விட்டு (திரை) அகற்றப்படும் நாளில் ஸுஜூது செய்யுமாறு (மக்கள்) அழைக்கப்படும் நாளில், (இவ்வுலகில் மாறு செய்த) அவர்கள் அதற்கும் இயலாதிருப்பார்கள். (அல்குர்ஆன் 68:42.)

ஒரே வசனத்தில் ஜமாலிக்கு போன்றோருக்கு அல்லாஹ் நுட்பமாக பதில் கொடுக்கிறான் அதாவது திரை அகற்றப்படும் பிறகு கெண்டைக்கால் திறக்கப்படும். இங்கு கால் என்பதை பண்பு என்று ஜமாலி கூறுவது அர்த்தமற்றது. பண்பை திரையிட்டு மூட இயலாது அதாவது ரஹ்மான் என்ற ஒரு பண்பை திரையிட்டு மூடியிருந்தால் இந்த ஜமாலி உலகில் வாழ முடியுமா? இப்படி கெண்டைக்காலை பண்பு என்று கருதினால் நிலைமை தலைகீழாகிவிடும் அதாவது அல்லாஹ் தன் பண்புகளை யாரிடமும் காட்டாமல் ஒழித்து வைத்துள்ளான் என்று குழப்பமும் ஏற்படும். எனவே இங்கு கெண்டகைகால் என்று அல்லாஹ் கூறுவதை அப்படியே ஏற்கத்தான் வேண்டுமே தவிர அதற்கு மாற்றமாக பேசுவது அல்லாஹ்வை கிண்டலடிப்பதற்கு சமமமாகும்.


அல்லாஹ்வுக்கு ஆடை உண்டு

அல்லாஹ் ஆடை அணிகிறானா? நிர்வாணியா என்று கேள்வி எழுப்பிய ஜமாலிக்கு இதோ அல்லாஹ்வின் ஆடை பற்றிய ஓர் அழகான ஹதீஸ் காணப்பபடுகிறது.

ஸஃப்வான் இப்னு முஹ்ரிஸ்(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.
ஒருவர் இப்னு உமர்(ரலி) அவர்களிடம் '(மறுமைநாளில் அல்லாஹ்வுக்கும் அவனுடைய அடியார்களுக்குமிடையே நடக்கும்) இரகசிய உரையாடல் தொடர்பாக இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் என்ன செவியுற்றீர்கள்?' என்று வினவியதற்கு இப்னு உமர்(ரலி) கூறினார்: உங்களில் ஒருவர் தம் இறைவனை நெருங்குவார். இறைவன் தன்னுடைய திரையை அவரின் மீது போட்டு (அவரை மறைத்து) விடுவான். பின்னர் (அவரிடம்) இறைவன் 'நீ (உலகத்தில்) இன்னின்ன (பாவச்) செயல்களைச் செய்தாயா?' என்று கேட்பான். அவர் 'ஆம்' என்பார். இறைவன் (மறுபடியும்) இன்னின்ன (பாவச்) செயல்களைச் செய்தாயா?' என்று கேட்பான். அப்போதும் அவர் 'ஆம்' என்று கூறி தம் குற்றத்தை ஒப்புக் கொள்வார். பிறகு 'நான் (உன் குற்றங்களை) உலகில் மற்றவருக்குத் தெரியாமல்) மறைத்தேன்; இன்று நான் அவற்றையெல்லாம் உனக்காக மன்னித்துவிடுகிறேன்' என்று சொல்வான். இதே ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது (புகாரி 7514)

மேற்கண்ட ஹதீஸை ஜமாலி படித்திருக்க வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது எனவே அல்லாஹ்வை இழிவாக பேசிய ஷேக் அப்துல்லாஹ் ஜமாலி தன் அகந்தையால் இந்த இடத்தில் அறிவு குறைந்த அரை நிர்வாணியாகிவிட்டார்.


அல்லாஹ் அமர்ந்திருக்கவும் செய்வான்

''நீங்கள் பார்க்கின்ற தூண்களின்றி வானங்களை அல்லாஹ்வே உயர்த்தினான். பின்னர் அர்ஷின் மீது அமர்ந்தான். சூரியனையும், சந்திரனையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறான். ஒவ்வொன்றும் குறிப்பிட்ட தவணை வரை ஓடுகின்றன. காரியத்தை அவனே நிர்வகிக்கிறான். உங்கள் இறைவனின் சந்திப்பை நீங்கள் உறுதியாக நம்புவதற்காக சான்றுகளை அவன் தெளிவு படுத்துகிறான்' (அல்குர்ஆன் 13:02)

மேற்கண்ட வசனத்தில் அல்லாஹ் தாம் அர்ஷின் மீது அமர்ந்திருப்பதாக கூறுகிறான் இங்கு இந்த அறிவிப்பை கூறுவது யார் அல்லாஹ், கூறப்படுவது யாரை அல்லாஹை எனவே நாம் எவ்வாறு இதை நம்பாமல் இருக்க இயலும். ஒரு வேலை இதை அல்லாஹ்வின் பண்பு என்று கருதினால் அது எவ்வாறு அர்ஷில் அமர்ந்திருக்கும்?

  • அல்லாஹ் தான் அர்ஷில் அமர்ந்திருப்பதாக கூறுகிறான்
  • பின்னர் காரியத்தை அவனே நிர்வகிக்கிறதாக கூறுகிறான்
  • இறுதியாக சூரியன் சந்திரனை தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளதாக கூறி தன்னை சந்திப்பதற்கு இது சாட்சி என்று பிரகடனப்படுத்துகிறான்

இங்கு அமர்ந்துள்ளான் என்பதை ஜமாலி பண்பு என்று கூறினால் அந்த பண்பை நாம் சந்திக்க இயலுமா? இங்கு பண்பு என்று கூறுவதால் அல்லாஹ்வின் வார்த்தையை மறுத்துப் பேசிய குற்றத்திற்க ஜமாலி உட்பட்டுள்ளார். (அல்லாஹ் காப்பாத்தனும்)


அல்லாஹ்வுக்கு கைகள் உண்டு

அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.   'எனது கையிலேயே அதிகாரம் இருக்கிறது. நானே இரவையும் பகலையும் மாறிமாறி வரச் செய்கிறேன்'. (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: புகாரி (7491), முஸ்லிம் (2246)

மேற்கண்ட அருள்மறை வசனத்தில் அல்லாஹ்வின் கைகளில் அதிகாரம் உள்ளதாக அல்லாஹ்வே கூறுவதாக நபிகளார் (ஸல்) கூறுகிறார்கள் ஆனால் ஜமாலி கூட்டத்தாரோ இது கைகள் அல்ல மாறாக அல்லாஹ்வின் பண்பு என்று கூறுவதன் மூலம் காஃபிர்களை மிஞ்சிவிட்டார்கள்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
இறைநம்பிக்கையாளர்கள் மறுமை நாளில் ஒன்று திரட்டப்படுவார்கள். அப்போது அவர்கள் '(அதிபயங்கரமான) இந்த இடத்திலிருந்து நம்மை விடுவிக்க நாம் இறைவனிடம் பரிந்துரைக்கும்படி (யாரையாவது) நாம் கேட்டுக்கொண்டால் என்ன?' என்று பேசிக்கொள்வார்கள். அதன்படி அவர்கள் ஆதம்(அலை) அவர்களிடம் சென்று அவர்களிடம் 'நீங்கள் மனிதர்களின் தந்தை ஆதம் ஆவிர்; அல்லாஹ் உங்களைத் தன்னுடைய கரத்தால் படைத்தான். வானவர்களை உங்களுக்குச் சிரம்பணியச் செய்தான். மேலும், உங்களுக்கு எல்லாப் பொருள்களின் பெயர்களையும் கற்பித்தான். எனவே, எங்கள் இறைவன் எங்களை (இந்தச் சோதனையிலிருந்து) விடுவிக்க எங்களுக்காக அவனிடம் பரிந்துரை செய்யுங்கள்' என்று கேட்டுக்கொள்வார்கள். அதற்கு ஆதம்(அலை) அவர்கள், '(நீங்கள் நினைக்கும்) அந்த இடத்தில் நான் இல்லை' என்று அவர்களிடம் சொல்லி, தம் செய்ததவற்றை அவர்களிடம் எடுத்துரைப்பார்கள்.
இந்த ஹதீஸை அனஸ்(ரலி) அறிவித்தார் (புகாரி 7516)

மேற்கண்ட நபிமொழியில் ஆதம் நபியைப் குறிப்பிடும்போது அல்லாஹ் உங்களைத் தன்னுடைய கரத்தால் படைத்தான். வானவர்களை உங்களுக்குச் சிரம்பணியச் செய்தான் என்று கூறப்படுகிறது இதை இந்த ஜமாலி மறுத்தால் அது அவரது அறிவீனமாகும்!


ஷேக் அப்துல்லாஹ் ஜமாலியின் மற்றுமொரு அறிவீனம்

அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.

யூதப் பாதிரியார் ஒருவர் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வந்து 'மறுமை நாள் ஏற்படும்போது அல்லாஹ் வானங்கள் ஒரு விரலிலும் பூமிகளை ஒரு விரலிலும் தண்ணீரையும் ஈர மண்ணையும் ஒரு விரலிலும் மற்ற படைப்புகளை ஒரு விரலிலும் வைத்துக் கொண்டு பிறகு அவற்றை அசைப்பான். பின்னர் 'நானே அரசன்; நானே அரசன்' என்று சொல்வான்' எனக் கூறினார். அவர் சொன்னதைக் கேட்டு ஆச்சரியத்தாலும், அதை ஆமோதிக்கும் வகையிலும் நபி(ஸல்) அவர்கள் தம் கடைவாய்ப் பற்கள் வெளியே தெரியும் அளவுக்குச் சிரிப்பதை கண்டேன். பிறகு நபி(ஸல்) அவர்கள் 'அல்லாஹ்வை எப்படி மதிக்க வேண்டுமோ அப்படி அவர்கள் மதிக்கவில்லை' எனும் (திருக்குர்ஆன் 06:91 வது) இறைவசனத்தைக் கூறினார்கள். புகாரி 7513.

மேற்கண்ட நபிமொழியை சகோதரர் பி.ஜே அவர்கள் முன்வைத்த போது இதை மறுத்துப் பேசிய ஜமாலி அல்லாஹ் பூமியை ஒரு விரலில் வைத்துக் கொள்கிறான் அப்படியெனில் அதில் உள்ள தண்ணீரையும், ஈர மண்ணையும் எவ்வாறு மற்றொரு விரலில் வைக்க முடியும் எல்லாமே பூமியில் அடங்கிவிடுகிறதே என்பதுதான். இந்த வாதம் ஜமாலி மூடத்தனத்தை தெளிவாக எடுத்துரைக்கிறது. இதோ இந்த நபிமொழியின் விளக்கத்தை சற்று கவனமாக சிந்தித்து படியுங்கள்!

வானங்கள் ஒரு விரலிலும் பூமிகளை ஒரு விரலிலும்

இங்கு வானங்கள் பூமிகளை என்று பண்மையாக வந்துள்ளது இதன் மூலம் பல்வேறு வானங்களையும் பூமிகளையும் அல்லாஹ் தன் விரலில் வைக்க இயலும் என்று அறியவேண்டும்.

தண்ணீரையும் ஈர மண்ணையும் ஒரு விரலிலும் என்று கூறப்பட்டுள்ளது இது பூமியில் உள்ள தண்ணீரா? அல்லது ஈர மண்ணா? என்று சிந்திக்க வேண்டும் மேலும் மேற்கண்ட ஹதீஸில் பூமியில் உள்ள மண் தண்ணீர் என்று கூறப்படவில்லை அப்படியே கூறப்பட்டிருந்தாலும் படைத்த இறைவன் பூமியிலிருந்து தணியாக மண்ணையும், தண்ணீரையும் பிறிக்க சக்தியில்லாதவனா? அப்படியெனில் இந்த ஜமாலி அல்லாஹ்வை எவ்வாறு நம்ப வேண்டுமோ அவ்வாறு நம்பவில்லை காஃபிர்களைப் எவ்வாறு தங்கள் தெய்வங்களை நம்புகிறார்களோ அவ்வாறே இந்த ஜமாலியும் அவரது கூட்டத்தாரும் அல்லாஹ்வை நம்புகிறார்கள். இது முற்றிலும் முட்டாள்தனமாககும் காரணம் மனிதன் மண்ணோடு மக்கி போனாலும் அவனுடைய விரல் நுனிகளை கூட உருவாக்குவோம் என்று அல்லாஹ் கூறும்போது அவன் தனியாக பூமியிலிருந்து நீரையும் ஈர மண்ணையும் பிறிக்க ஆற்றல் அல்லாதவனா?

  • சுவர்க்கத்தில் கூட மரமுண்டு (ஆதாரம் - புகாரி, முஸ்லிம்)
  • சுவர்க்கத்தில் கடை வீதி (ஆதாரம் - முஸ்லிம்)
  • சுவர்கத்தில் ஆறுகள் உண்டு (ஆதாரம் குர்ஆன்)
  • அல் கவ்தர் சுவர்க்கத்திலுள்ள ஆறாகும் (ஆதாரம் திர்மிதி)
  • சுவனத்தின் மண் கஸ்தூரியை விட மிகவும் மணமானது

அல் கவ்தர் சுவர்க்கத்திலுள்ள ஆறாகும், அதனுடைய இரு ஓரங்களும் தங்கமாகும். முத்து பவளத்தின் மீது அது ஓடுகின்றது. அதனுடைய மண் கஸ்தூரியை விட மிகவும் மணமானது. அதனுடைய தண்ணீர் தேனைவிடவும் இனிமையானது, ஐஸ் கட்டியை விடவும் வெண்மையானது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதி)


யூதர்களை மிஞ்சிய ஜமாலி கூட்டத்தார்

அல்லாஹ்வுக்கு உருவம் இல்லை என்று கூறியதன் மூலம் ஷேக் அப்துல்லாஹ் ஜமாலியும் அவரை பின்பற்றும் ஜமாலி கூட்டத்தாரும் யூதர்களை விட மோசமான நிலைமைக்கு தள்ளப்பட்டு யூதர்களை விட தரம் தாழ்ந்துவிட்டார்கள் அதற்கான ஆதாரம் இதோ

அல்லாஹ்வின் கை கட்டப்பட்டிருக்கிறது" என்று யூதர்கள் கூறுகிறார்கள்;. அவர்களுடைய கைகள்தாம் கட்டப்பட்டுள்ளன. இவ்வாறு கூறியதின் காரணமாக அவர்கள் சபிக்கப்பட்டார்கள்;. அல்லாஹ்வின் இரு கைகளோ விரிக்கப்பட்டே இருக்கின்றன. தான் நாடியவாறு (தன் அருட்கொடைகளை) கொடுக்கிறான்; உம் மீது உம் இறைவனால் இறக்கப்பட்ட (இவ்வேதம்) அவர்கள் அநேகரில் வரம்பு மீறுதலையும் குஃப்ரை (நிராகரிப்பை)யும் நிச்சயமாக அதிகப் படுத்துகிறது, ஆகவே அவர்களிடையே பகைமையும், வெறுப்புணர்ச்சியையும் இறுதி நாள்வரை நாம் போட்டுவிட்டோம்;. அவர்கள் யுத்த நெருப்பை மூட்டும்போதெல்லாம் அதனை அல்லாஹ் அணைத்து விடுகிறான்;. (ஆயினும்) இன்னும் அவர்கள் பூமியில் குழப்பம் செய்து கொண்டே திரிகின்றனர். அல்லாஹ் குழப்பம் செய்பவர்களை நேசிக்க மாட்டான். (அல்குர்ஆன்: 5:64)

மேற்கண்ட அருள்மறை வசனத்தில் அல்லாஹ் யூதர்களைப் பற்றி குறிப்பிடும் போது அவர்கள் அல்லாஹ்வை கீழ்த்தனமாக சித்தரித்தார்கள் என்றும் அல்லாஹ்வின் கைகள் கட்டப்பட்டுள்ளன என்று கிண்டலடித்தார்கள் என்றும் கூறுகிறான் ஆனால் அல்லாஹ்வோ யூதர்களை சபித்துவிட்டு தன்னுடைய இரு கைகளும் விரிக்கப்பட்டே உள்ளன என்று கூறுகிறான். இங்கு அல்லாஹ் நாடியிருந்தால் அந்த வசனத்தில் தனக்கு கைகள் இல்லை என்று கூறி யூதர்களை பொய்யர்களாக்கி யிருக்கலாம் ஆனால் அல்லாஹ் உண்மை பேசக்கூடியவன் என்பதால் தனது இரு கைகளுமே விரிக்கப்பட்டே உள்ளன என்று கூறுகிறான். இங்கு ஷேக் அப்துல்லாஹ் ஜமாலி அல்லாஹ்வுக்கு உருவமில்லை என்று கூறுவதன் மூலம் அல்லாஹ்வின் இந்த வசனத்தை மறுத்துப் பேசுவதோடு அவர் யூதர்களை விட தரம் தாழ்ந்துவிட்டார் என்பது நிரூபணமாகிவிட்டது. எனவே இவறை அறிவீனத்தின் தந்தை என்று கூறுவதா? அறிவீனத்தின் பாட்டன் என்று கூறுவதா?


முடிவுரை

பார்வைகள் அவனை அடைய முடியா; ஆனால் அவனே எல்லோருடைய (எல்லாப்) பார்வைகளையும் (சூழ்ந்து) அடைகிறான். அவன் நுட்பமானவன்; தெளிவான ஞானமுடையவன். (அல்குர்ஆன் 6:103)

அல்லாஹ்வை இந்த கண்களால் நம்மால் காண இயலாது எனவே அல்லாஹ்வை கற்பனையாக உருவகப்படுத்த இயலாது மாறாக அல்லாஹ் கூறும் கைகள், கால்கள், ஆகியவற்றை அல்லாஹ் எவ்வாறு கூறுகிறானோ அவ்வாறே இருப்பதாக நம்ப வேண்டும் இவைகளை பண்புகள் என்று வர்ணிக்க இயலாது பண்பு என்று வர்ணிக்க முற்பட்டால் அல்லாஹ்வையே பண்பு என்று கூறவேண்டிய நிலைமைக்கு தள்ளப்படுவீர்கள்.

(இறைவனின்) தெளிவான ஆதாரங்கள் தங்களிடம் வந்த பின்னரும், யார் தங்களுக்குள் பிரிவையுண்டுபண்ணிக் கொண்டு, மாறுபாடாகி விட்டார்களோ, அவர்கள் போன்று நீங்களும் ஆகிவிடாதீர்கள்; அத்தகையோருக்குக் கடுமையான வேதனை உண்டு. (அல்குர்ஆன் 3:105)

அல்லாஹ் தனது கைகள், கால்கள், முகம் ஆகியவற்றை ஆதாரமாக கூற அதை மறுத்து அவைகள் அனைத்தும் பண்புகள் என்று உளறுவது மேற்கண்ட அருள்மறை வசனத்தை நினைவு படுத்துகிறது. அல்லாஹ்வுக்கு பயந்துக்கொள்ளுங்கள்.

அந்த (மறுமை) நாளில் சில முகங்கள் (மகிழ்ச்சியினால் பிரகாசமாய்) வெண்மையாகவும், சில முகங்கள் (துக்கத்தால்) கருத்தும் இருக்கும்; கருத்த முகங்களுடையோரைப் பார்த்து: நீங்கள் ஈமான் கொண்டபின் (நிராகரித்து) காஃபிர்களாகி விட்டீர்களா? (அப்படியானால்,) நீங்கள் நிராகரித்ததற்காக வேதனையைச் சுவையுங்கள்" (என்று கூறப்படும்). (அல்குர்ஆன் 3:106)

மறுமையில் அல்லாஹ்வை காணத் துடிக்கும் கண்களுக்கு அல்லாஹ் உருவமற்றவன் என்ற எண்ணம் ஏற்படாது அப்படி ஏற்பட்டால் அவர்கள் கருத்த முகங்களையுடையோராவர். எனவே நீங்கள் மறுமையில் மகிழ்ச்சியால் மலர்ந்த பிரகாசமான வெண்மையான முகங்களையுடையவர்களாக அல்லாஹ்வை காண துடித்தால் அல்லாஹ்வின் கைகளையும், கால்களையும், திரையையும், முகத்தையும் நம்புகள்!

அல்லாஹ் நம் அனைவருக்கும் குறிப்பாக ஷேக் அப்துல்லாஹ் ஜமாலிக்கும் அவரது கூட்டத்தாருக்கும் நேர்வழி காட்டுவானாக என்று பிராத்திப்போமாக!

அல்ஹம்துலில்லாஹ் (அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்)

இப்பதிவிற்கு ஒரு மறுமொழி இட

http://islamicparadise.wordpress.com/



--
ஸுப்ஹான(க்)கல்லாஹும்ம வபி(இ) ஹம்தி(க்)க அஷ்ஹது அல்லாயிலாஹா இல்லா அன்(த்)த அஸ்தக்பி(ய)ரு(க்)க வஅதூபு(இ) இலை(க்)க. திர்மீதி 3355

--
You received this message because you are subscribed to the Google Groups "TAMIL MUSLIM POLITICS" group.
To post to this group, send email to tmpolitics@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tmpolitics+unsubscribe@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tmpolitics?hl=en.



--
hajas
 
http:llwww.hajacdm.blogspot.com           Tamil Muslim Tube Page
 
 

வாருங்கள், சுவர்க்கத்தை பார்வையிடுவோம்



 


  அல்லாஹ்வின் திருப்பெயரால்....   

[02] வாருங்கள், சுவர்க்கத்தை பார்வையிடுவோம்

மௌலவி K.L.M.இப்ராஹீம் மதனீ

அல்லாஹுத்தஆலாவின் திருப்பொருத்தமே எல்லாவற்றையும் விட மேலானது

நிச்சயமாக அல்லாஹ், சுவர்க்கவாசிகளை நோக்கி, சுவர்க்கவாசிகளே! என்றழைப்பான். அதற்கவர்கள், லப்பைக வஸஃதைக வல்கைரு பியதைக எங்கள் இரட்சகனே!(இதோ)உன் சமுகத்தில்(நாங்கள்) ஆஜராகிவிட்டோம். அனைத்து நன்மைகளும் உன்னுடைய கரங்களிலேயே இருக்கிறது. என்று கூறுவார்கள்.

பின்னர், அல்லாஹுத்தஆலா அவர்களிடம் உங்களுக்குத் திருப்திதானே! என்று கேட்பான். அதற்கவர்கள், எங்களுடைய இரட்சகனே! நாங்கள் எப்படி திருப்தியடையாமல் இருப்போம்! நிச்சயமாக நீ உன் படைப்புகளில் எவருக்கும் கொடுக்காத அருட்கொடைகளையும் நற்பாக்கியங்களையும் எங்களுக்குக் கொடுத்து விட்டாய் என்று கூறுவர்.

அப்பொழுது, அல்லாஹுத்தஆலா அதை விட மிக மேலான ஒன்றை நான் உங்களுக்குத் தரட்டுமா? என்று கேட்பான். அதற்கவர்கள், அதைவிட மேலான பொருள் என்ன? என்று (ஆச்சரியத்துடன்) கேட்பார்கள். அதற்கு அல்லாஹுத்தஆலா, நான் உங்களின் மீது ரிள்வான் எனும் என்னுடைய திருப்பொருத்தத்தை இறக்கிவைக்கிறேன் (அதுவே எல்லாவற்றையும் விட மிக மேலானது) அதற்குப் பிறகு ஒரு பொழுதும் நான் உங்களிடம் கோபிக்கமாட்டேன் என்று கூறுவான்.
புகாரி, முஸ்லிம்: அபூ ஸயீதில் குத்ரீ(ரலி)

சுவர்க்க கதவுகளின் எண்ணிக்கைகள்

சுவர்க்கத்திற்கு எட்டுக் வாசல்கள் உள்ளன.

சுவர்க்கத்திற்கு எட்டுக் வாசல்கள் உள்ளன, அவைகளில் ஒரு கதவிற்கு 'அர் ரைய்யான்' என்று சொல்லப்படும். அதன் வழியாக நோன்பாளிகளைத் தவிர வேறு யாரும் நுழைய மாட்டார்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)
சுவர்க்கக் கதவின் விசாலம்.

சுவர்க்கத்திலுள்ள கதவுகளின் இரு ஓரங்களுக்கு மத்தியில் உள்ள இடைவெளி மக்காவிற்கும் ஹிஜ்ர் என்ற இடத்திற்கு மத்தியில் உள்ள தூரத்தைப் போன்றதாகும். அல்லது ஹிஜ்ர் என்ற இடத்திற்கும் மக்காவிற்கும் மத்தியில் உள்ள தூரத்தைப் போன்றதாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இன்னும் ஒரு அறிவிப்பில்: மக்காவிற்கும் ஹிஜ்ர் என்ற இடத்திற்கு மத்தியில் உள்ள தூரத்தைப் போன்றதாகும். அல்லது மக்காவிற்கும் பஸராவிற்கும் மத்தியில் உள்ள தூரத்தைப் போன்றதாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

சுவர்க்கத்தின் இரு வாசல்களுக்கு மத்தியிலுள்ள தூரம்

சுவர்க்கத்திலுள்ள இரு வாசல்களுக்கு மத்தியில் உள்ள தூரம் எழுபது ஆண்டுகள் ஒரு குதிரை வீரர் பிரயாணம் செய்யும் தூரமாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

சுவர்க்கத்தின் படித்தரங்கள்

1. சுவர்க்கத்தில் நூறு அந்தஸ்த்துக்கள் உள்ளன, அவைகளின் இரு அந்தஸ்துக்கு மத்தியில் வானத்திற்கும் பூமிக்கும் மத்தியிலுள்ள இடைவெளி இருக்கின்றது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)

2. அடிவானத்திலுள்ள நட்சத்திரத்தை நீங்கள் பார்ப்பது போல் சுவர்க்கவாசிகள் மற்ற (அந்தஸ்து சுவர்க்கவாசிகளை) அறைகளில் (இருந்து கொண்டு) ஒருவருக்கொருவர் பார்ப்பார்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
புகாரி, முஸ்லிம்

சுவர்க்கவாசிகளில் மிகத் தாழ்ந்த அந்தஸ்துள்ள மனிதன்

நபி மூஸா(அலை) அவர்கள் தம், இரட்சகனிடம் சுவர்க்கவாசிகளில் மிகத் தாழ்ந்த அந்தஸ்துள்ள மனிதனின் நிலை எவ்வாறு? என வினவினார்கள். அதற்கு, அல்லாஹுத்தஆலா, சுவர்க்கவாசிகள் சுவனத்தில் நுழைந்து முடிந்த பின் அம்மனிதன் வருவான். அவனையும் சுவர்க்கத்தில் நுழைந்து கொள்ளுமாறு கூறப்படும். அவனோ! என் இரட்சகனே! சுவனவாசிகள் அனைவரும், தங்கள் இடங்களில் போய் இறங்கி, அவரவர்களின் இடங்களைப் பிடித்துக் கொண்டார்கள். (சுவர்க்கம் முழுதும் நிரம்பி விட்டது) நான் எங்குப் போய் தங்குவேன்? எனக் கேட்பான். அதற்கு அல்லாஹுத்தஆலா, அடியானே! உலகின் அரசர்களில் ஒரு அரசனின் ஆட்சியைப் போன்ற அளவு உமக்கு சுவர்க்கத்தில் இடம் கிடைப்பதை ஏற்று நீ திருப்திப்பட்டுக் கொள்கிறாயா? என்று கேட்பான். அதற்கவன், என் இரட்சகனே! நான் பொருந்திக் கொள்கிறேன் என்று கூறுவான். அப்பொழுது அல்லாஹ், அந்த அரசனின் ஆட்சியைப் போன்றும், மேலும் அது போன்றும், அது போன்றும், அது போன்றும், அது போன்றும் உள்ள(நான்கு)ஆட்சிகளின் விஸ்தீரண அளவும் கிடைக்கும், என்று கூறுவான்(மொத்தம் ஐந்து ஆட்சிகளின் விஸ்தீரண அளவு கிடைக்கும்) ஐந்தாவது முறையில் அவ்வடியான், என் இரட்சகனே! நான் பொருந்திக் கொள்கிறேன் என்று கூறுவான். அப்பொழுது அல்லாஹ் உமக்கு இதுவும், இன்னும் பத்து ஆட்சிகளுடைய விஸ்தீரண அளவும் கிடைக்கும். உம் மனம் விரும்பும் ஒவ்வொரு பொருளும், உம் கண்கள் விரும்பும் ஒவ்வொரு இதமான காட்சிகளும், உமக்கு இங்கு உண்டு என்று கூறுவான். அப்பொழுது, அவ்வடியான் என் இரட்சகனே! நான் அவற்றைப் பொருந்திக் கொண்டேன் என்று கூறுவான். பின்னர், நபி மூஸா(அலை) அவர்கள் சுவர்க்கவாசிகளில் மிக மேலான அந்தஸ்துடையவர்களின் நிலை என்ன? என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ், நான் நாடி என் கரத்தாலேயே, அவர்களின் கண்ணியத்தை நட்டு வைத்துள்ளேன். (நிலைநாட்டியுள்ளேன்) அதில் நான் முத்திரையும் இட்டுள்ளேன். (நான் அதனைப் பாதுகாத்து வைத்துள்ளேன்.) மாபெரும் அந்தஸ்துகள் எத்தகையவை என்றால், எந்தக் கண்களும் அவைகளைக் கண்டதில்லை. எந்தக் காதுகளும் அவைகளைக் கேட்டதில்லை. எந்த உள்ளங்களிலும் அவை போன்ற சிந்தனை எழுந்ததில்லை என்று கூறினான். (முஸ்லிம்)

நரகிலிருந்து எல்லோரையும் விடக் கடைசியாக வெறியேறி – சுவர்க்கத்தில் எல்லோரையும் விடக் கடைசியாக நுழையும் மனிதனைப் பற்றி நான் அறிவேன். அவன் கை, கால்களால் தவழ்ந்தவனாக நரகிலிருந்து வெளியே வருவான். அப்பொழுது அல்லாஹ் அவனிடம், நீ போய் சுவர்க்கத்தில் நுழைவாயாக! என்று கூறுவான். அதன்படி அவன் சுவர்க்கத்திற்குச் செல்வான். அங்கு அது முழுவதும் நிரம்பி விட்டது போன்று அவனுக்குத் தோன்றும். உடனே அவன் வெளியில் திரும்பி வந்து, என் இரட்சகனே! சுவர்க்கம் நிரம்பி விட்டது. அதற்கு அல்லாஹு, (என் அடியானே!) நீ சென்று சுவனத்தில் நுழைவாயாக! என அவனுக்குக் கூறுவான். அதன்படி அவன் சுவர்க்கத்திற்கு (மீண்டும்) செல்வான். (முதன்முறை தோன்றியது போன்று) இம்முறையும், சுவர்க்கம் நிரம்பி விட்டதைப் போன்று அவனுக்கு தோன்றும். அதனைப் பார்த்து விட்டு, அவன் திரும்பி வந்து, என் இரட்சகனே! சுவனம் நிரம்பி விட்டது என்று கூறுவான். அதற்கு வலுப்பமும் கண்ணியமும் உள்ள அல்லாஹ், (அடியானே!) நீ சென்று சுவனில் புகுவாயாக! நிச்சயமாக உமக்கு உலகைப் போன்றும், அதற்கு மேலும், அது போன்று பத்து மடங்கு அளவும் சுவர்க்கத்தில் இடம் கொடுக்கப்பட்டுள்ளது. அல்லது உலகைப் போன்று பத்து மடங்கு அளவு உமக்குச் சுவர்க்கத்தில் இடமளிக்கப் பட்டுள்ளது என்று கூறுவான். அதற்கவன், யா அல்லாஹ்! நீ என் எஜமானனாக இருக்கும் நிலையில், நீ என்னைக் கேலி செய்கிறாயா? அல்லது என்னைப் பார்த்துச் சிரிக்கிறாயா? எனக் கேட்பான். இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் அப்துல்லாஹ் பின் மஸ்வூது(ரலி) கூறுகிறார்கள்: இதனைக் கூறும் பொழுது, அண்ணல் நபி(ஸல்) அவர்கள் தங்கள் கடைவாய்ப் பற்கள் வெளிப்படும்படி சிரித்ததை நான் பார்த்தேன். பின்னர் கூறினார்கள். இம்மனிதன் தான் சுவனவாசிகளில் மிகத் தாழ்ந்த அந்தஸ்துள்ள, கடைசி மனிதனாவான், எனப் பகர்ந்தார்கள். (புகாரி, முஸ்லிம்)

சுவனத்தின் ஒரு சிறு பகுதியின் மதிப்பு

சுவனத்தில் ஒரு வில்லின் அளவு இடம் சூரியன் எவற்றின் மீது உதயமாகி, மறைகிறதோ அதனை விட(உலகம், மற்றும் அதன் மீதுள்ள அனைத்துப் படைப்புகளையும் விட) மேலானதாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
புகாரி, முஸ்லிம்

ஒளி சிந்தும் சுவன அறைகள்

நிச்சயமாக சுவனவாசிகள், சுவனத்தின் அறைகளை, வானில் நீங்கள் நட்சத்திரங்களைப் பார்ப்பதைப் போன்று (ஒளி சிந்துபவர்களாக) பார்ப்பார்கள்.(அவ்வறைகளில் தங்கியிருக்கும் சுவன வாசிகளும் ஒளிவீசுபவர்களாக இருப்பர்) என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

நபி(ஸல்) அவர்களுடன் ஒரு அவையில் ஆஜராகி இருந்தேன். அதில் அவர்கள் சுவர்க்கத்தைப் பற்றி விளக்கமாக கூறினார்கள். அவர்களுடைய பேச்சின் கடைசியில் கூறினார்கள். சுவனத்தில், கண்கள் பார்த்திராத அளவு, காதுகள் கேட்டிருக்க முடியாத அளவு, எந்த மனிதரின் உள்ளத்தின் சிந்தனைகளிலும் தோன்றிராத அளவு உயர்ந்த எல்லாப் பொருள்களும், உன்னதமான இன்பங்கள் அனைத்தும் உள்ளன. பின்பு நபி(ஸல்) அவர்கள் பின்வரும் திருக்குர்ஆன் வசனங்களை ஓதினார்கள். அவர்களுடைய விலாக்களைப் படுக்கைகளிலிருந்து (தூக்கத்தைத் துறந்து) உயர்த்தி அவர்கள் தங்களுடைய இறைவனை அச்சத்தோடும் நம்பிக்கை ஆர்வத்தோடும் பிரார்த்தனை செய்வார்கள்; மேலும் நாம் அவர்களுக்கு அளித்ததிலிருந்து (தானதர்மங்களில்) செலவும் செய்வார்கள். (அல்குர்ஆன்: 32:16)

அவர்கள் செய்த (நற்) கருமங்களுக்குக் கூலியாக மறைத்து வைக்கப்பட்டுள்ள கண் குளிர்ச்சியை (மறுமையின் பேரின்பத்தை) எந்த ஓர் ஆன்மாவும் அறிந்து கொள்ள முடியாது (அல்குர்ஆன்: 32:17)

என்றும் இளமை, என்றும் மகிழ்ச்சி

சுவனவாசிகள், சுவனத்தில் நுழைந்ததும், ஒரு மலக்கு அனைவரையும் அழைத்து, சுவர்க்கவாசிகளே! நிச்சயமாக நீங்கள் இங்கு எப்பொழுதும் ஜீவித்து இருப்பீர்கள். ஒரு பொழுதும் மரணிக்க மாட்டீர்கள். மேலும் நிச்சயமாக நீங்கள் இங்கு எப்போதும் ஆரோக்கியமாக இருப்பீர்கள். ஒரு பொழுதும் நோயாளியாக ஆகமாட்டீர்கள். மேலும் நிச்சயமாக நீங்கள் இங்கு வாலிபமாகவே இருப்பீர்கள். ஒரு பொழுதும் வயோதிக(முதுமை)அடையமாட்டீர்கள். மேலும் நிச்சயமாக நீங்கள் இங்கு சுகத்தை அனுபவித்துக் கொண்டு இருப்பீர்கள். ஒரு பொழுதும் கஷ்டப்படமாட்டீர்கள் என்று கூறுவார் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

சுவர்க்கத்தில் உங்களில் மிக தாழ்ந்த அந்தஸ்து உடைய ஒருவரின் நிலையாகிறது, அவருக்கு அல்லாஹுதஆலா, நீ விரும்புவதை ஆசைப்படுவாயாக! எனக் கூறுவான். அவர் ஆசைப்படுவார். பின்னரும் ஆசைப்படுவார். பின்னர், அவரிடம் அல்லாஹுத்தஆலா நீ ஆசைப்பட்டாயா? என்று கேட்பான். அதற்கவர் ஆம் என்று கூறுவார். அப்பொழுது அல்லாஹுத்தஆலா நிச்சயமாக நீ ஆசைப்பட்டது உனக்கு உண்டு. அது போன்று மற்றொரு மடங்கு சேர்த்து உண்டு என்று கூறுவான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
முஸ்லிம்

சுவர்க்கத்து கன்னியர்கள்

அவற்றில் அடக்கமான பார்வையுடைய (அமர) கன்னியர் இருக்கின்றனர். அவர்களை இவர்களுக்கு முன்னர் எந்த மனிதனும், எந்த ஜின்னும் தீண்டியதில்லை. 55:56

அவர்கள் வெண் முத்தைப் போன்றும், பவளத்தைப் போன்றும் இருப்பார்கள். 55:58

ஹுர் (என்னும் அக்கன்னியர் அழகிய) கூடாரங்களில் மறைக்கப்பட்டிருப்பர். 55:72

அவர்களை இவர்களுக்கு முன்னர் எந்த மனிதனும், எந்த ஜின்னும் தீண்டியதில்லை. 55:74

நிச்சயமாக (ஹுருல் ஈன் என்னும் பெண்களைப்) புதிய படைப்பாக, நாம் உண்டாக்கி, அப்பெண்களைக் கன்னிகளாகவும் (தம் துணைவர் மீது) பாசமுடையோராகவும், சம வயதினராகவும், வலப்புறத்தோருக்காக (ஆக்கி வைத்துள்ளோம்). 56:35-38

இன்னும், அவர்களிடத்தில் அடக்கமான பார்வையும், நெடிய கண்களும் கொண்ட (அமர கன்னியரும்) இருப்பார்கள். (தூய்மையில் அவர்கள் சிப்பிகளில்) மறைக்கப்பட்ட முத்துக்களைப் போல் இருப்பார்கள். 37:48,49

நிச்சயமாக பயபக்தியுடையவர்களுக்கு வெற்றிப் பாக்கியம் இருக்கிறது.தோட்டங்களும், திராட்சைப் பழங்களும்.ஒரே வயதுள்ள கன்னிகளும்.பானம் நிறைந்த கிண்ணங்களும், (இருக்கின்றன). 78:31,32,33,34

சுவர்க்கத்தின் மண், கற்கள், சிறுகற்கள், கட்டிடம்

1. சுவர்க்கத்தின் ஒரு கல் தங்கமும் இன்னும் மற்றக் கல் வெள்ளியுமாகும், அதனின் சாந்து கஸ்தூரியாகும், அங்கு கிடக்கும் சிறு கற்கள் மருகதமும் பவளமுமாகும், அதன் மண் குங்குமமாகும், அதனுள் நுழைபவர் சந்தோசமடைவார் துற்பாக்கியமுடையவராகமாட்டார். நிரந்தரமாக அங்கிருப்பார் மறணிக்கமாட்டார். அவரின் ஆடைகள் இத்துப்போகாது, அவர் வாலிபத்தை இழக்கமாட்டார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அஹ்மத்)

2. நான் சுவர்க்கத்தினுள் நுழைவிக்கப்பட்டேன், அங்கே முத்தினாலுள்ள கோபுரம் இருந்தது. அதன் மண் கஸ்தூரியாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)

சுவர்க்க வாசிகளின் முத்துக் கூடாரம்

சுவர்க்கத்திலே கொடையப்பட்ட (ஒரே) முத்தினாலுள்ள ஒரு கூடாரமுண்டு, அதன் விசாலம் 60 மைலாகும். அதன் ஒவ்வொரு மூலையிலும் மனைவியர் இருப்பர், ஒருவர் மற்றொருவரை பார்க்க முடியாது. அவர்களிடம் அல்லாஹ்வின் நல்லடியார்கள் (அவர்களின் கணவர்கள்) செல்வார்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

இன்ஷா அல்லாஹ் தொடரும் …
நன்றி-  இஸ்லாம் கல்வி.காம்,
 
அன்புடன்,
என்றும் அழைப்புப் பணியில்,
முஸ்லிம் முன்னேற்றக் கழகம், துபாய்.  
 
 
           அவசியம் பாருங்கள் - www.tmmkdubai.tk  ,  www.tmmk.in
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhnl9tuaSx8P1dkTLZaCNULoQ4kSGdLa7LVdQyfddG0XQMqqdv083ulMqZI1KyOx6y5mrW4C0SPGMKM7J7oLQlmVCOnuy57T3eZNlFsaWrsajnAByb28FRzyc-Dx2tpZA20zQBQHuggrX6j/s1600-r/title.jpg
 

 


 


--
8/23/2010 03:23:00 AM அன்று தமுமுக துபை மண்டலம் இல் ஜன்னத் மைந்தன் ஆல் இடுகையிடப்பட்டது

__._,_.___
Recent Activity:
    .

    __,_._,___


    --
    *hajas*

    *http:llwww.hajacdm*.blogspot.com           Tamil Muslim Tube Page<http://hajacdm.blogspot.com/>


    http://www.tamilmuslimemailpage.blogspot.com/

    Fwd: [Tharjuma Daily] ...::: RAMADAN Special :::... - Sahih Al Buhari - (23-Aug-2010)






                                                                                                                                                                                       

                                                                                                                                                  

     


     

    --

    Hindu Woman Converts to Islam and Breaks his God MUST SEE !!

    FW: hajas has sent you a link on gulfnews.com



    >> Hello,
    >
    > hajas thinks you should check out this link on gulfnews.com.
    >
    > Message from hajas:
    > hi
    >
    > http://gulfnews.com/news/gulf/uae/general/secularism-a-threat-to-islam-naik-says-1.671819
    >
    > Thanks,
    > gulfnews.com
    >
    > ______________________________________________________________________
    > This email has been scanned by the MessageLabs Email Security System.
    > For more information please visit http://www.messagelabs.com/email
    > ______________________________________________________________________

    Dates


    Dates

    RELIEF OF PAIN: A MEDICAL DISCOVERY

    It is a long-established custom among Muslim parents to put a piece of well-chewed date (or other available sweet fruit) in the mouth of a newborn baby. Muslims do this following the practice of the Prophet Muhammad, upon him be peace, believing him to bee, as the Qur'an says, sent as a healing and a mercy to mankind. We may infer from the way this custom originated that there is a virtue in it. There is - complimentary to the virtue and pleasure of following the Sunnah (the practice of the Prophet) - placing a `sugary substance' inside the mouth of a new-born baby dramatically reduces pain sensation and heart rate.
    An interesting scientific medical study, published in the British Medical Journal (No. 6993, 10 June 1995), proved beyond any doubt the benefit of giving a new-born child sugar, in order to reduce the feeling of any painful procedure like heel pricking for a blood sample or before circumcision.
    The study, entitled `The analgesic (pain killing) effect of sucrose in full term infants: a randomised controlled trial', was done by Nora Haouari, Christopher Wood, Gillian Griffiths and Malcolm Levene in the post-natal ward in the Leeds General Infirmary in England.
    60 healthy infants of gestational age 37-42 weeks and postnatal age of 1-6 days, were randomised to receive 2ml of one of the four solutions: 12.5% sucrose, 25% sucrose, 50% sucrose, and sterile water (control).
    The first group of 30 babies received sugar syrup before a routine blood test (heel pricking, which is usually painful) done to detect jaundice. The other 30 babies were given only sterile water as a control group.
    Placing 2ml of a 25% or 50% sucrose solution on the tongue before pricking the heel significantly reduced the crying time, compared to babies who got water. Also, their heart rate returned to normal more quickly. The stronger sugar solution had the greater effect, crying being reduced further with increasing concentration of sucrose. From which we may conclude that sucrose (sugar) placed on the tongue may bee a useful and safe form of analgesia for use with newborn infants.
    Blass and Hoffmeyer also showed that 12% solution of inter-oral sucrose significantly reduced the duration of crying in new-born babies subjected to heel pricking or circumcision. This study was reported in The Independent newspaper (Friday 9 June 1995) as well as in the British Medical Journal article.
    The practice of the Prophet, upon him b piece, is recorded in the collections of his sayings and reports about him, of which the most revered are the two Sahih collections of Bukhari and Muslim:
    Abu Buradah reported from Abu Musa, who said: `I had a new-born baby; I took him to the Prophet Muhammad, upon him be peace and blessings, who called him Ibrahim. The Prophet chewed a date then he took it and rubbed the inside of the baby's mouth with it.'
    There are many other reported incidents like this one.
    The date contains a very high percentage of sugar (70-80%); it has both fructose and glucose which have high calorific values, it is easily and quickly digestible, and very helpful to the brain. The date contains 2.2% protein, vitamin A, vitamins B1, B2 ad nicotruic acid (against Pellagra); it has traces of minerals needed for the body such as potassium, sodium, calcium, iron, manganese, copper. Potassium, of which percentage is very high, has been found to be very effective for cases of haemorrhage, such as the occasions of birth or circumcision.
    We may note that the Sunnah also commends dates for the breaking of the fast in Ramadhan. Dates should be eaten, if available, before the sunset prayer - this is medically and nutritionally the best way and the Sunnah.
    The great worth of dates is also indicated in a famous and beautiful passage of the Qur'an, surah Maryam, verses 25-6:
    And shake towards you the trunk of the palm-tree and it will drop on you fresh ripe dates. So eat and drink and be comforted.
    This was the prescription of God, the Creator, for the blessed Virgin Mary at the time of the birth of Jesus, the blessed Prophet of God. It was a prescription to make the delivery easy and comfortable.
    As in the example we have briefly recorded in this example, we believe further research will confirm for those who still doubt the full worth and truth, the wisdom, of the teachings of the Qur'an and Sunnah.
    We shall show them our signs on he furthest horizons and within themselves until it becomes clear to them that it is the truth. Is it not sufficient that your Lord is witness over all things? (Qur'an Fusilat, 41.53)
    As the authors of the medical study referred to intend trying new sugary or sweet substances, we shall recommend that they try dates for the newborn for the relief of pain.
    Finally, we hope Muslim medical scientists and researchers take this new discovery on board, and that many more ideas and practices in the teaching of Islam needing investigative research and objective, scientific study will get the attention they deserve
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    http://haja.nasree.com 

    http://www.hajacdm.blogspot.com
     
    J.Hajamaideen
     
    Sportland Group
    Inventory Dept
    JAFZA - UAE
     
    050-7955602






    Mecca's Water of Benison


    Mecca's Water of Benison By Moin Uddin Ahmed

    Come the hajj season, and I am reminded of the wonders of aab-i-Zumzum. Let me go back to how it all started.

    In 1971, an Egyptian doctor wrote to the European Press, a letter saying that aab-i-Zumzum was not fit for drinking purposes. I immediately thought that this was just a form of prejudice against the Muslims and that since his statement was based on the assumption that since the Khaan-i-Ka'aba was a shallow place (below sea level) and located in the center of the city of Makkah, all the waste water of the city collecting through the drains fell into well holding the water.

    Fortunately, the news came to Shah Faisal's ears who got extremely angry and decided to disprove the Egyptian doctor's provocative statement. He immediately ordered the Ministry of Agriculture and Water Resources to investigate and send samples of aab-i-Zumzum to European laboratories for testing the portability of the water. The ministry then instructed the Jeddah Power and Desalination Plants to carry out this task. It was here that I was employed as a desalting engineer (chemical engineer to produce drinking water from sea water). I was chosen to carry out this assignment. At this stage, I remember that I had no idea what the well holding the water looked like.

    I went to Makkah and reported to the authorities at the Khaan-i-Ka'aba explaining my purpose of visit. They deputed a man to give me whatever help was required. When we reached the well, it was hard for me to believe that a pool of water, more like a small pond, about 18 by 14 feet, was the well that supplied millions of gallons of water every year to hajjis ever since it came into existence at the time of Hazrat Ibrahim, many, many centuries ago. I started my investigations and took the dimensions of the well. I asked the man to show me the depth of the well. First he took a shower and descended into the water. Then he straightened his body. I saw that the water level came up to just above his shoulders. His height was around five feet, eight inches.

    He then started moving from one corner to the other in the well (standing all the while since he was not allowed to dip his head into the water) in search of any inlet or pipeline inside the well to see from where the water came in. However, the man reported that he could not find any inlet or pipeline inside the well.

    I thought of another idea. The water could be withdrawn rapidly with the help of a big transfer pump that was installed at the well for the aab-i-Zumzum storage tanks. In this way, the water level would drop enabling us to locate the point of entry of the water. Surprisingly, nothing was observed during the pumping period, but I knew that this was the only method by which you could find the entrance of the water to the well. So I decided to repeat the process. But this time I instructed the man to stand still at one place and carefully observe any unusual thing happening inside the well. After a while, he suddenly raised his hands and shouted, "Allhumdulilah! I have found it. The sand is dancing beneath my feet as the water oozes out of the bed of the well." Then he moved around the well during the pumping period and noticed the same phenomenon everywhere in the well. Actually the flow of water into the well through the bed was equal at every point, thus keeping the level of the water steady.

    After I finished my observations I took the samples of the water for European laboratories to test. Before I left the Khaan-i-Ka'aba, I asked the authorities about the other wells around Makkah. I was told that these wells were mostly dry.

    When I reached my office in Jeddah I reported my findings to my boss who listened with great interest but made a very irrational comment that the Zumzum well could be internally connected to the Red Sea. How was it possible when Makkah is about 75 kilometers away from the sea and the wells located before the city usually remain dry?

    The results of the water samples tested by the European laboratories and the one we analyzed in our own laboratory were found to be almost identical. The difference between aab-i-Zumzum and other water (city water) was in the quantity of calcium and magnesium salts. The content of these was slightly higher in aab-i-Zumzum. This may be why this water refreshes tired hajjis, but more significantly, the water contains fluorides that have an effective germicidal action. Moreover, the remarks of the European laboratories showed that the water was fit for drinking. Hence the statement made by the Egyptian doctor was proved false. When this was reported to Shah Faisal he was extremely pleased and ordered the contradiction of the report in the European Press.

    In a way, it was a blessing that this study was undertaken to show the chemical composition of the water. In fact, the more you explore, the more wonders surface and you find yourself believing implicitly in the miracles of this water that God bestowed as a gift on the faithfuls coming from far and wide to the desert land for pilgrimage.

    Let me sum up some of the features of aab-i-Zumzum.

    This well has never dried up. On the contrary it has always fulfilled the demand for water. It has always maintained the same salt composition and taste ever since it came into existence.

    Its portability has always been universally recognized as pilgrims from all over the world visit Khaan-i-Ka'aba every year for hajj and umrah, but have never complained about it. Instead, they have always enjoyed the water that refreshes them. Water tastes different at different places.

    Aab-i-Zumzum's appeal has always been universal.

    This water has never been chemically treated or chlorinated as is the case with water pumped into the cities.

    Biological growth and vegetation usually takes place in most wells. This makes the water unpalatable owing to the growth of algae causing taste and odor problems. But in the case of the aab-i-Zumzum well there wasn't any sign of biological growth.

    Centuries ago, Bibi Hajra searched desperately for water in the hills of Sufwa and Murwa to give to her newly-born son Hazrat Ismail. As she ran from one place to another in search of water, her child rubbed his feet against the sand. A pool of water surfaced, and by the grace of God, shaped itself into a well which came to be called aab-i-Zumzum.

    Some Ahadith on Zam-Zam

    002.026.700 Bukhari. Narrated Ibn Abbas: Allah's Apostle came to the drinking place and asked for water. Al-Abbas said, "O Fadl! Go to your mother and bring water from her for Allah's Apostle ." Allah's Apostle said, "Give me water to drink." Al-Abbas said, "O Allahs Apostle! The people put their hands in it." Allah's Apostle again said, 'Give me water to drink. So, he drank from that water and then went to the Zam-zam (well) and there the people were offering water to the others and working at it (drawing water from the well). The Prophet then said to them, "Carry on! You are doing a good deed." Then he said, "Were I not afraid that other people would compete with you (in drawing water from Zam-zam), I would certainly take the rope and put it over this (i.e. his shoulder) (to draw water)." On saying that the Prophet pointed to his shoulder.

    003.040.556 Bukhari. Narrated Ibn 'Abbas: The Prophet said, "May Allah be merciful to the mother of Ishmael! If she had left the water of Zam-Zam (fountain) as it was, (without constructing a basin for keeping the water), (or said, "If she had not taken handfuls of its water"), it would have been a flowing stream. Jurhum (an Arab tribe) came and asked her, 'May we settle at your dwelling?' She said, 'Yes, but you have no right to possess the water.' They agreed."

    004.054.483 Bukhari. Narrated Abu Jamra Ad-Dabi: I used to sit with Ibn 'Abbas in Mecca. Once I had a fever and he said (to me), "Cool your fever with Zam-zam water, for Allah's Apostle said: 'It, (the Fever) is from the heat of the (Hell) Fire; so, cool it with water (or Zam-zam water)."

    004.055.582 Bukhari. Narrated Ibn 'Abbas: The Prophet said, "May Allah bestow His Mercy on the mother of Ishmael! Had she not hastened (to fill her water-skin with water from the Zam-zam well). Zam-zam would have been a stream flowing on the surface of the earth." Ibn 'Abbas further added, "(The Prophet) Abraham brought Ishmael and his mother (to Mecca) and she was suckling Ishmael and she had a water-skin with her.'

     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    http://haja.nasree.com 

    http://www.hajacdm.blogspot.com
     
    J.Hajamaideen
     
    Sportland Group
    Inventory Dept
    JAFZA - UAE
     
    050-7955602





    The Holy Qur'an says: Honey


    Honey
    The Holy Qur'an says:  "And your Lord revealed to the bee saying: Make hives in the mountains and in the trees and in what they build: Then eat of all the fruits and walk in the ways of your Lord submissively. There comes forth from within it a beverage of many colours, in which there is healing for men; most surely there is a sign in this for a people who reflect." (Qur'an an-Nahl 68-69)
    Listed below are some common problems which can be cured by honey:

    Over the centuries, the great power and strength possessed by honey has been underestimated by scientists. It's an element whose curing ability has surprised all levels of intellect. A few of the very many cures from honey have been outlined:

    For burns: Apply freely over burns. It cools, removes pain and aids fast healing without scarring. Apart from being a salve and antibiotic, bacteria cannot live in honey.

    Bed Wetting: A teaspoon of honey before bed aids water retention and calms fears in children.

    Sleeplessness: A dessert spoon of honey in a mug of hot milk aids sleep and works wonders!

    Hyperactivity: Honey is a mild sedative with minerals, vitamins, amino acids etc. Replace all white sugar with honey. White sugar is highly stimulating with no food qualities!

    Nasal Congestion: Place a dessert spoon of honey in a basin of hot water and inhale fumes after covering your head with a towel over the basin. Very effective.

    Wounds or Grazes: Cover wound with honey and a bandage. Excellent healer.

    For Fatigue: Dissolve a desert spoon of honey in warm water or quarter honey balance of water in a jug and keep in the fridge. Honey is primarily fructose and glucose and so it is quickly absorbed by the digestive system. (Honey is a unique natural stabilizer - ancient Greek athletes took honey for stamina before competing and as a reviver after competition.)

    Facial Deep Cleanser: Mix honey with oatmeal approx. 50/50 till thick and apply as a face-pack. Leave on for half an hour then wash off. Great as a deep cleanser for acne etc.

    Poor Digestion: Mix honey with apple cider vinegar approx. 50/50 and dilute to taste with water. This aids digestion. (Also reputed to be wonderful for the joints.

    Hair Conditioner: Mix honey with equal quantity of Olive Oil and cover head with a warm towel for half an hour then shampoo off. Feeds hair and scalp. Hair will never look or feel better!

    Sore Throats: Let a teaspoon of honey melt in the back of the mouth and trickle down the throat. Eases inflamed raw tissues.

    For Stress: Honey in water is a stabilizer - calms highs and raises lows. Use approx. 25 percent honey to water.

    Anemia: Honey is the best blood en-richer by raising corpuscle content. The darker the honey the more minerals it contains.

    Food Preservative: Cakes with honey replacing sugar stay fresher longer due to natural antibiotics. Reduce liquids by approx. one-fifth to allow for moisture in honey.

    Heart Patients: These people are well advised to replace white sugar (sucrose) with honey, natural fructose and glucose.

    Hay-fever: Chewing the tops of comb honey stimulates the immune system due to minute amounts of pollen. During the season chew for 20 minutes a teaspoon of bee capping (tops) five to six times per day. Highly effective and useful for asthma sufferers as well.

    Baby's Bottle: Four teaspoons of honey to a baby's bottle of water is an excellent pacifier and multivitamin additive. If baby's motions are too liquid then reduce by half a teaspoon; if too solid increase by half a teaspoon.

    Teething: Honey rubbed on a baby's gums is a mild sedative and anaesthetic.

    Osteoporosis: English research has shown that a teaspoon of honey per day aids calcium utilization and prevents osteoporosis. Essential from age 50 onwards.

    Long Life: One common fact worldwide is that the most long-lived people are regular users of honey. An interesting fact yet to be explained is that beekeepers suffer less from cancer and arthritis than any other occupational group worldwide.

    Migraine: Use a dessertspoon of honey dissolved in half a glass of warm water. Sip at start of attack. If necessary repeat in 20 minutes. Always effective (insha'Allah) as migraine is stress related.

    Conjunctivitis (pus in the eye): Honey dissolved in equal quantity of warm water. Apply, when cooled, as lotion or eye bath.

    Cough mixture

    • 6 oz. liquid honey
    • 2 oz. glycerine
    • Juice of 2 lemons
    • Mix well. Bottle and cork firmly. Use as required
    Top of Page Contact Mission Islam Discussion Board Recommended Links

     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    http://haja.nasree.com 

    http://www.hajacdm.blogspot.com
     
    J.Hajamaideen
     
    Sportland Group
    Inventory Dept
    JAFZA - UAE
     
    050-7955602