Fwd: [K-Tic] செல்வந்தர்களே!



---------- Forwarded message ----------
From: noornisha kadear <noornishakader@yahoo.co.in>
Date: Sun, Mar 18, 2012 at 1:47 PM
Subject: [K-Tic] செல்வந்தர்களே!
To: K-tic-group@yahoogroups.com


 

செல்வந்தர்களே!

Post image for செல்வந்தர்களே!

செல்வந்தர்களே! நீங்கள் சேமித்து வைத்துக்கொண்டு பெருமைப்பட்டுக் கொண்டிருக்கும் செல்வத்தைக் கொண்டு நீங்கள் உண்மையில் அனுபவிப்பது எவற்றை என்பதை நிதானமாகச் சிந்தியுங்கள். எவ்வளவுதான் செல்வம் இருந்தாலும் மனிதன் ஒரு வயிற்றுக்குத்தானே சாப்பிட முடியும். இரண்டு வயிற்றுக்கு சாப்பிட முடியுமா? இரண்டு வாகனங்களில் தான் பிரயாணம் செய்ய முடியுமா? மனிதன் அனுபவிப்பதற்கென்று அல்லாஹ் ஒதுக்கியதற்கு மேல் ஒரு ஊசி முனை அளவுதானும் அனுபவிக்க முடியுமா? இன்னும் தெளிவாகச் சொன்னால் ஒரு ஏழை நடுத்தர வர்க்கத்தினன் அனுபவிக்கும் உலக சுகங்களைக்கூட அனுபவிக்க விடாமல் உங்களது செல்வம் உங்களைத் தடுத்துக்கொண்டிருக்கிறது என்பதுதான் உண்மை.

   செல்வத்தை பெருக்கும் லட்சியம்
செல்வத்தை பெருக்குவதற்கு அதே லட்சியமாக வாழ்ந்து வரும் மனிதனைப்பற்றி அல்லாஹ் கூறுகிறான். "செல்வத்தை பெருக்கும் ஆசை உங்களைப் பாராக்கி விட்டது" அல்குர்ஆன் (102:1) என்று அல்லாஹ் கூறுவது மறுமையை மறந்த நிலைதான். ஆனால் செல்வந்தர்களில் பலர் இவ்வுலகில் அவர்கள் அனுபவிக்க வேண்டியவைகளையும் அனுபவிக்காமல் மறந்து செல்வங்களைச் சேர்ப்பதில் மூழ்கி இருப்பதையே பார்க்க முடிகிறது. ஆக பெரும்பாலான செல்வந்தர்கள் செல்வங்களைச் சேர்த்து குவிப்பதில் குறியாக இருப்பது அனுபவிப்பதற்காக அல்ல, மக்களிடையே கிடைக்கும் பெரும் செல்வந்தன் என்ற பெயரையும், அந்த மக்கள் கொடுக்கும் மரியாதையையும், கூழைக்கும்பிடையும், உலகில் கிடைக்கும் அற்ப பதவிகளையும் எதிர் பார்த்தே. இவற்றால் தனக்கு இவ்வுலகில் உரிய பயனில்லை, மறுமயிலும் பயனில்லை அதற்கு மாறாக மிகப்பெரும் வேதனை தண்டனை காத்திருக்கிறது என்பதை அறியாதிருக்கிறார்கள்.

   ஆக எவ்வளவு பெரிய செல்வந்தனாக இருந்தாலும் அவன் உண்டு கழித்தது, உடுத்தி கிழித்தது, மறுமைக்கென்று அவன் முன்கூட்டியே அனுப்பி வைத்தது மட்டும்தான் அவனுடையதாகும். எஞ்சிய செல்வங்கள் அனைத்தும் அவனது வாரிசுகளுக்குரியதாகும். அந்த வாரிசுகளாவது அது கொண்டு அனுபவிக்கிறார்களா என்றால் அதுதான் இல்லை. அந்த செல்வங்களைப் பங்கிட்டு கொள்வதில் கூடப்பிறந்த அண்ணன் தம்பிகளிடையே சண்டை சச்சரவு, அடி தடி தகராறு, கோர்ட் கச்சேரி என்ற அவல நிலையையே பார்க்க முடிகிறது. செல்வந்தன் சேர்த்து வைத்த செல்வம் அவனது வாரிசுகளையும் நிம்மதி இழக்கச் செய்து வழக்கு வம்பு என்று அச்செல்வம் கரைந்து போகும் நிலையே ஏற்படுகிறது.

   மிதமிஞ்சிய பெரும் சொத்து சுகங்களைச் சேர்த்து வைத்து விட்டுச் சென்றவர்களின் மக்கள், சொத்தைப் பிரித்துக் கொள்வதில் சண்டை சச்சரவு, வழக்கு வம்பு என செல்வத்தை கரைத்து வருவதையும் பார்த்து வருகிறோம். அண்ணன் தம்பிகளிடையேயுள்ள தகராறினால் பல சொத்துக்கள் பாழடைந்து கிடப்பதையும் பார்த்து வருகிறோம். இப்படி பெருங்கொண்ட சொத்து சேர்த்து வைத்த குடும்பங்கள் அவற்ரை முறையாக அனுபவிப்பதற்கு மாறாக சீரழிந்து கொண்டு வருவதையே பார்க்கிறோம். 10 தலை முறை 20 தலை முறை என சொத்து சேர்த்து விட்டுச் செல்கிறார்கள். அவர்களது வாரிசுகள் அவற்றை அழித்துவிட்டு பிச்சை எடுக்கும் நிலைக்கும் தள்ளப்படுவதயும் நாம் பார்த்துத்தான் வருகிறோம்.

   வாரிசுகளுக்கு நீங்கள் அளிக்கும் செல்வம்!
   செல்வந்தர்களே! இதை எல்லாம் இங்கு ஏன் குறிப்பிடுகிறோம் தெரியுமா? பெரும் சொத்துக்களை சேர்த்து வைத்து விட்டுச் செல்கிறவர்கள் தங்களின் வாரிசுகளுக்குப் பெரும் துரோகத்தைச் செய்து விட்டுச் செல்கிறார்கள் என்பதை புரிய வைக்கத்தான். அவர்களின் இவ்வுலக வாழ்க்கையும், மறு உலக வாழ்க்கையும் பாழாக்குகிறார்கள் என்பதே உண்மையாகும். சொத்து சேர்க்கும் பேராசையாகப்பட்டது உங்கள் வாரிசுகளை நல்லொழுக்க முடையவர்களாக, மார்க்கத்தில் பேணுதல் உடையவர்களாக பயிற்றுவிப்பதை விட்டும் உங்களைத் தடுத்து விடுகிறது. அதற்கு மாறாக உங்களின் மிதமிஞ்சிய செல்வம் அவர்களைப் பல தவறான வழிகளில் இட்டுச் செல்ல வழிகாட்டுகிறது. பல தீய பழக்க வழக்கங்களுக்கும் ஆளாகி விடுகிறார்கள். பல செல்வந்தக் குடும்பங்களில் இதை நிதர்சனமாகப் பார்க்க முடிகிறது.

   சொந்த உழைப்பே உயர்வுக்கு வழி!
   சொத்து சுகங்களைச் சேர்க்காவிட்டாலும், தங்கள் குழந்தைகளை நல்லொழுக்கம் உடையவர்களாக மார்க்கம் பேணக்கூடியவர்களாக ஐங்காலத் தொழுகைகளைப் பேணித் தொழுபவர்களாகப் பழக்குவதோடு, தங்கள் கைகளால் உழைத்து ஹலாலான முறையில் தங்களின் வாழ்வாதாரங்களைத்த் தேடிக்கொள்ள அவர்களை பயிற்றுவிப்பதே சாலச் சிறந்ததாகும். உங்கள் சம்பாத்தியத்தில் சேர்த்து வைத்ததைக்கொண்டு அவர்கள் வாழ்வதைவிட அவர்களே அவர்களது வாழ்வாதரங்களைத் தேடிக்கொள்ள பயிற்றுவிப்பதே மிக மிக ஏற்றமாகும்.

   அல்குர்ஆனை பொருள் விளங்கி நீங்கள் படிப்பீர்களானால் எண்ணற்ற இடங்களில் அல்லாஹ்வுடைய பாதையில் பந்துக்களுக்கும், அனாதைகளுக்கும், மிஸ்கீன்களுக்கும், வழிப்போக்கர்களுக்கும், யாசிப்பவர்களுக்கும், கடனாளிகளுக்கும் செலவிடுவதை உற்சாகப்படுத்து வலியுறுத்தி சொல்லப்பட்டுள்ளதைப் பார்க்கலாம். அவற்றை நன்கு படித்து விளங்கினால் வருடா வருடம் ஜகாத் கொடுப்பது மட்டுமல்லாமல் தாராளமாக இந்த வகைகளுக்கு அதிகம் அதிகமாக செலவிடுவதை எந்த அளவு அல்லாஹ் வலியுறுத்துகிறான் என்பதை விளங்க முடியும். அந்த வசனங்கள் வருமாறு:

2:3,177,195,219,254,261,267,270-274,3:92,134,4:34,38,39,95, 5:64, 8:3,36,60,72, 9:20,34,44,53,54,91,98,99,13:22,14:31,16:75, 22:35,24:33,25:7,26:88,89,28:54,29:15, 32:16,34:39,35:29,36:47,42:38, 47:38,57:7,10,59:8,60:10,11,63:7,10,64:16,65:7,70:24

 இந்த வசனங்கள் அனைத்தையும் கவனமாக பொருள் அறிந்து படித்துப் பார்ப்பவர்கள், அல்லாஹ் அளித்துள்ள செல்வத்தை எந்த அளவு இல்லாதவர்களுக்கும் கொடுத்து
உதவ வேண்டுமென்பதை விளங்க முடியும்.

shaik

__._,_.___
Recent Activity:
*** [K-Tic] Kuwait Tamil Islamic Committee, Kuwait ***
.

__,_._,___



--

Fwd: [K-Tic] இஸ்லாத்தில் பிரிவுகளில்லை



---------- Forwarded message ----------
From: noornisha kadear <noornishakader@yahoo.co.in>
Date: Sun, Mar 18, 2012 at 1:12 PM
Subject: [K-Tic] இஸ்லாத்தில் பிரிவுகளில்லை
To: K-tic-group@yahoogroups.com


 


இஸ்லாத்தில் பிரிவுகளில்லை


(இறைவனின்) தெளிவான ஆதாரங்கள் தங்களிடம் வந்த பின்னரும், யார் தங்களுக்குள் பிரிவை யுண்டுபண்ணிக் கொண்டு, மாறுபாடாகி விட்டார்களோ, அவர்கள் போன்று நீங்களும் ஆகிவிடாதீர்கள்; அத்தகையோருக்கு கடுமையான வேதனை உண்டு. (அல்குர்ஆன் 3:105)  

  

(ஆரம்பத்தில்) மனிதர்கள் ஒரே கூட்டத்தினராகவே இருந்தனர்; அல்லாஹ் (நல்லோருக்கு) நன்மாரயங் கூறுவோராகவும், (தீயோருக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்வோராகவும் நபிமார்களை அனுப்பி வைத்தான்; அத்துடன் மனிதர்களிடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகளைத் தீர்த்து வைப்பதற்காக அவர்களுடன் உண்மையுடைய வேதத்தையும் இறக்கி வைத்தான்; எனினும் அவ்வேதம் கொடுக்கப்பெற்றவர்கள், தெளிவான ஆதாரங்கள் வந்த பின்னரும், தம்மிடையே உண்டான பொறாமை காரணமாக மாறுபட்டார்கள்; ஆயினும் அல்லாஹ் அவர்கள் மாறுபட்டுப் புறக்கணித்துவிட்ட உண்மையின் பக்கம் செல்லுமாறு ஈமான் கொண்டோருக்குத் தன் அருளினால் நேர்வழி காட்டினான்; இவ்வாறே, அல்லாஹ் தான் நாடியோரை நேர்வழியில் செலுத்துகிறான். (அல்குர்ஆன் 2:213)  

    
    
  

நிச்சயமாக எவர்கள் தங்களுடைய மார்க்கத்தை (தம் விருப்பப்படி பலவாறாகப்) பிரித்து, பல பிரிவினர்களாகப் பிரிந்து விட்டனரோ அவர்களுடன் (நபியே!) உமக்கு எவ்வித சம்மந்தமுமில்லை; அவர்களுடைய விஷயமெல்லாம் அல்லாஹ்விடமே உள்ளது -அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றைப் பற்றி முடிவில் அவனே அவர்களுக்கு அறிவிப்பான். (அல்குர்ஆன் 6:159)  

    
  
 
நிச்சயமாக உங்கள் "உம்மத்து" சமுதாயம் (வேற்றுமை ஏதுமில்லா) ஒரே சமுதாயம்தான்; மேலும் நானே உங்கள் இறைவன் ஆகையால் என்னையே நீங்கள் வணங்குங்கள். (பின்னர்) அவர்கள் தங்களுக்கிடையே தங்கள் (மார்க்க) காரியங்களில் பிளவுபட்டனர். அனைவரும் நம்மிடமே மீள்பவர்கள். (அல்குர்ஆன் 21:92,93)
  
  
  


ஆனால் அ(ச்சமுதாயத்த)வர்களோ தம் மார்க்க காரியத்தில் சிதறுண்டு, தமக்கிடையே பிரிவுகளாய் பிரிந்து, ஒவ்வொரு பிரிவினரும் தம்மிடம் இருப்பதைக் கொண்டே மகிழ்சியடைபவர்களாய் இருக்கின்றனர். (அல்குர்ஆன் 23:53)
 
   
 
    


அவர்களுக்கு (மார்க்க விஷயத்தில்) தெளிவான கட்டளைகளையும் கொடுத்தோம்; எனினும் அவர்களுக்கிடையே உண்டான பொறாமையினால், அவர்களுக்கு (வேத) ஞானம் வந்த பின்னரும் அவர்கள் அபிப்பிராய பேதம் கொண்டார்கள்; நிச்சயமாக உம் இறைவன் அவர்கள் எதில் அபிப்பிராயபேதம் கொண்டார்களோ அதில் கியாம நாளில் அவர்களிடையே தீர்ப்புச் செய்வான். (அல்குர்ஆன் 45:17) 

 

shaik

__._,_.___
Recent Activity:
*** [K-Tic] Kuwait Tamil Islamic Committee, Kuwait ***
.

__,_._,___



--

TAMIL NADU GOVERNMENT GAZETTE 14-03-2012 அன்று புனித இஸ்லாத்தை தழுவியவர்களின் தகவல்!



TAMIL NADU GOVERNMENT GAZETTE 14-03-2012 அன்று புனித இஸ்லாத்தை தழுவியவர்களின் தகவல்!
 
 
 
Thirumathi K. Panchavarnam (Hindu), wife of Thiru

A. Abdul Rahim, born on 27th September 1950 (native

district: Ramanathapuram), residing at Old No. 2/61, New

No. 2/114, South Street, Kulathur Post, Ramanathapuram-

623 530, has converted to Islam with the name of

K. BASHIRA BANU on 27th February 2012.

K. ð…êõ˜í‹.

Kulathur, 5th March 2012.

 

Thiru K. Gurumoorthi (Hindu), son of Thiru

M. Krishnasamy, born on 5th March 1983 (native district:

Erode), residing at No. 231/362, Valayakara Street, Erode-

638 001, has converted to Islam with the name of

K. MOHAMED FAKRUDEEN on 22nd April 2010.

K. GURUMOORTHI.

Erode, 5th March 2012.

 

Thirumathi R. Anbarasi (Hindu), wife of Thiru

P. Sahul Hameed, born on 11th June 1989 (native district:

Pondicherry), residing at No. 55/C-1, West Pondy Road,

Valavanur, Villupuram-605 108, has converted to Islam with

the name of S. ABEDA BEGAM on 19th October 2011.

R. ANBARASI.

Villupuram, 5th March 2012.

 

Thiru R. Kumar (Hindu), son of Thiru Ramasamy, born

on 27th March 1976 (native district: Sivagangai), residing at

No. 8-3, W-34, Thiruvalluvar Street, Karaikudi, Sivagangai-

630 001, has converted to Islam with the name of

ABDHULLAH, R. on 18th September 2012.

R. KUMAR.

Sivagangai, 5th March 2012.

 

Thiru A. Sugadev (Christian), son of Thiru S. Aruldoss,

born on 26th June 1990 (native district: Pudukkottai), residing

at No. 17/20-Y/2, Valaiyalkara Street, Aranthangi, Pudukkottai-

614 616, has converted to Islam with the name of

A. SAFIQ on 11th July 2011.

A. SUGADEV.

Pudukkottai, 5th March 2012.

 

Thirumathi Soundariyalakshmi, M. (Hindu), wife of Thiru

E. Inayath Basha, born on 8th July 1993 (native district:

Tiruvallur), residing at No. 146, Ponniamman Koil Street,

Nethaji Salai, Tiruvallur-602 001, has converted to Islam with

the name of AYISHA BANU, I., on 5th March 2011.

SOUNDARIYALAKSHMI. M.

Tiruvallur, 5th March 2012.

 

 

 

Thiru R. Ravikumar (Hindu), son of Thiru R. Rangasamy,

born on 1st March 1985 (native district: Chennai), residing

at No. 131, 3rd Cross Street, South Kesava Perumal Puram,

Greenways Road, Chennai-600 028, has converted to Islam

with the name of R. AHMADRAFI on 31st December 2011.

R. RAVIKUMR.

Chennai, 5th March 2012.

 

Thiru Vijayakumar, T. (Hindu), son of Thiru

Thangadurai, T. born on 9th May 1988 (native district:

Theni), residing at No. 20, Nayakkar Street, C. Pudupatty

Uthamapalayam Taluk, Theni-625 556, has converted to

Islam with the name of MOHAMMED YUSUF, T. on 1st March

2012.

VIJAYAKUMAR, T.

Theni, 6th March 2012.

 

Thirumathi N. Sangeetha (Hindu), wife of Thiru Sayeed

Abdul Kaleemulla, born on 20th September 1987 (native

district: Chennai), residing at No. 14/08, Temple Road,

2nd Cross Street, Jawahar Nagar, Chennai-600 082, has

converted to Islam with the name of SHARIFA BEGUM on

1st February 2007.

N. SANGEETHA.

Chennai, 6th March 2012.

 

Thiru M. Esakkiraj (Hindu), son of Thiru Madakan

Nadar born on 10th December 1962 (native district:

Tirunelveli), residing at No. 18A/NA, Thilagarpuram, South

Street, Ambasamudram, Tirunelveli-627 401, has converted

to Islam with the name of M. ABDHULRAHIM on 11th

January 1987.

M. ESAKKIRAJ.

Tirunelveli, 6th March 2012.

 

My son S. Krishna (Hindu), born on 28th July 2008

(native district: Chennai), residing at Flat No. 14, 3rd Floor,

No. 13/35, Salaiyar Street, R.A. Puram Mandaveli, Chennai-

600 028, has converted to Islam with the name of

U.S. RASOOL AHMED on 7th March 2011.

V.U. SAMEER AHMED.

Chennai, 6th March 2012.

 

Thirumathi Sangeetha (Christian), wife of Thiru

Sahabudeen, born on 23rd July 1988 (native district: Vellore),

residing at No. 100/27, Kader Bai Street, Ranganathpuram,

Tambaram West, Chennai-600 045, has converted to Islam

with the name of SHAHIRA BANU on 27th February 2012.

SANGEETHA.

Chennai, 6th March 2012.

 

 

Thiru S. Sudagar (Hindu), son of Thiru P. Sanmugam,

born on 22nd May 1990 (native district: Thiruvannamalai),

residing at No. 13, Vadavandai Street, Pudupalayam, Sengam

Taluk, Thiruvannamalai-606 705, has converted to Islam

with the name of S. ABDHULLAH on 2nd August 2007.

S. SUDAGAR.

Thiruvannamalai, 8th March 2012.

 

Thiru Mummurthy (Hindu), son of Thiru Thirumoorthy,

born on 22nd October 1981 (native district: Tiruppur), residing

at No. 23/25, T.N.K. Puram, Central Street, Tiruppur-

641 602, has converted to Islam with the name

of MOHAMED JINNA, S., on 27th January 2002.

ºñ¢Íó¢î¢î¤.

Tiruppur, 8th March 2012.

 

 

Selvi R. Rajalakshmi (Hindu), daughter of Thiru

R. Ragavan, born on 3rd June 1988 (native district:

Thanjavur), residing at No. 1526, Thillai Nagar, Pudupattinam,

Thanjavur-613 001, has converted to Islam with the name of

R. AAKILA on 21st September 2006.

R. RAJALAKSHMI.

Thanjavur, 9th March 2012.

 

Thiru A. Murugan (Hindu), son of (late) Thiru

Arumugam, born on 5th March 2012 (native district: Tiruppur),

residing at No. 168, Sellandi Amman Thurai, Machine Street,

Tiruppur-641 604, has converted to Islam with the name of

A. MUTHU MOHAMMED on 1st November 2000.

A. º¼è¡.

Tiruppur, 9th March 2012.

 

Thiru David Samuel Dhanasekaran (Christian), son of

Thiru Thangaraj, born on 15th December 1965 (native district:

Madurai), residing at No. 6/53A, N.G.O. Colony East,

Virudhunagar-626 001, has converted to Islam with the

name of DHAWOOD on 12th January 2005.

DAVID SAMUEL DHANASEKARAN.

Virudhunagar, 9th March 2012.

 

Selvi S. Jayapriya (Christian), daughter of Thiru

S. Suyamprakasam, born on 10th April 1989 (native district:

Thanjavur), residing at No. 7/86, Mariamman Koil Street,

Contonment, Pallavaram, Chennai-600 043, has converted

to Islam with the name of SAJIDHA BEGUM on 8th March

2012.

S. JAYAPRIYA.

Chennai, 9th March 2012

 

 

Thiru Sasikumar, B., (Hindu), son of Thiru Basteen,

born on 26th May 1989 (native district: Tiruchirappalli),

residing at No. 5/178, Fourth Street, Pari Nagar, North

Kattur, Tiruchirappalli-19, has converted to Islam with the

name of SHAFIQ AHAMED on 9th August 2011.

B. êC°ñ£˜.

Tiruchirappalli, 9th March 2012.



--
 
 
 
 
 
 
 
 

முஹம்மது நபியை குறித்து இயேசு முன்னறிவிப்புச் செய்யும் பைபிள் கண்டுபிடிப்பு!




முஹம்மது நபியை குறித்து இயேசு முன்னறிவிப்புச் செய்யும் பைபிள் கண்டுபிடிப்பு!

 

அங்காரா:இஸ்லாத்தின் இறுதி தூதரான முஹம்மது நபியை குறித்து இயேசு(ஈஸா நபி) முன்னறிவிப்புச் செய்யும் 15 நூற்றாண்டுகள் பழமையான பைபிள் துருக்கியில் கண்டெடுக்கப்பட்டது.

பர்ணபாஸின் சுவிசேஷம் என்று அழைக்கப்படும் இந்த நூல் 12 ஆண்டுகளாக துருக்கியில் ரகசியமாக பாதுகாக்கப்பட்டு வந்துள்ளது. பைபிளில் கூறப்படும் பர்ணபாஸ் இயேசுவின் முக்கிய சீடராவார்.

இந்த நூலை பார்ப்பதற்கு 16-வது போப் பெனடிக்ட் விருப்பம் தெரிவித்துள்ளார். இறுதி தூதர் முஹம்மது நபியின் வருகையை குறித்தும், இயேசுவின் இஸ்லாம் குறித்த பார்வையை விளக்கும் இந்த நூலின் உள்ளடக்கம், தற்போது நடைமுறையில் இருக்கும் பைபிளில் காணப்படும் கருத்துக்களுடன் முரண்படுவதால், கிறிஸ்தவ தலைமை இந்நூலை மூடி மறைத்துள்ளது என்று துருக்கியின் கலாச்சார-சுற்றுலா துறை அமைச்சர் உர்த்துக்ரூல் குனாய் செய்தியாளர்களிடம் கூறினார்.

யேசு ஆரம்ப காலக்கட்டத்தில் கூறிய கட்டளைகளும், முன்னறிவிப்புகளும் விலங்கின் தோலில் எழுதப்பட்டுள்ள இந்நூலில் அடங்கியுள்ளன. இதில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததுதான் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் குறித்த முன்னறிவிப்பாகும். யேசு பேசிய மொழியான அராமிக்கில் எழுதப்பட்டுள்ள இந்த நூல் 12 ஆண்டுகளுக்கு முன்பு கள்ள கடத்தல் காரர்களை கைது செய்யும் நடவடிக்கையின் போது துருக்கி போலீஸ் கண்டுபிடித்தது. இந்த புத்தகத்தின் மதிப்பு 22 மில்லியன் ஆகும். இந்த நூலின் ஒரு பக்கத்திற்கான நகலுக்கு 2.4 மில்லியன் டாலர் மதிப்பாகும்.

யேசு(இறைத்தூதர் ஈஸா(அலை)) அவர்கள் இறுதி தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்களை குறித்து தனது சீடர்களிடம் முன்னறிவிப்பு செய்துள்ளார். இறுதி தூதர் வரும் வேளையில் அவரை நம்பி ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று யேசு கூறியுள்ளார் என்று முஸ்லிம்கள் நம்புகின்றார்கள். 
 
 
A 1,500-year-old Bible in which Jesus is believed to have foretold the coming of the Prophet Mohammad to Earth has attracted attention from the Vatican this week.

Pope Benedict XVI has reportedly requested to see the book, which has been hidden in Turkey for the last 12 years, according to the Daily Mail.

The text, reportedly worth $22 million, is said to contain Jesus' prediction of the Prophet's coming but was suppressed by the Christian Church for years for its strong resemblance to the Islamic view of Jesus, Turkish culture and tourism minister Ertugrul Gunay told the newspaper.
The text, reportedly worth $22 million, is said to contain Jesus' prediction of the Prophet's coming but was suppressed by the Christian Church for years. (Photo courtesy of the Daily Mail)
"In line with Islamic belief, the Gospel treats Jesus as a human being and not a God. It rejects the ideas of the Holy Trinity and the Crucifixion and reveals that Jesus predicted the coming of the Prophet Mohammad," the newspaper reported.

"In one version of the gospel, he is said to have told a priest: 'How shall the Messiah be called? Mohammad is his blessed name.'

"And in another, Jesus denied being the Messiah, claiming that he or she would be Ishmaelite, the term used for an Arab," the newspaper added.

According to the report, Muslims claim the text, which many say is the Gospel of Barnabas, is an addition to the original gospels of Mark, Matthew, Luke and John.

St. Barnabas is traditionally identified as the founder of the Cypriot Church, an early Christian later named an apostle.

Gunay said the Vatican has officially requested to see the book, which Turkey had discovered during a police anti-smuggling operation in 2000.

The gang was reportedly convicted of smuggling various items seized during the operation, including the Bible, and all the artifacts were kept in a safe at an Ankara courthouse.

It remained closely guarded by authorities before being handed over to the Ankara Ethnography Museum where it will soon be put on show.

A photocopy of a single page from the leather-bound, gold-lettered book, penned in Jesus' native Aramaic language is reportedly worth about $2.4 million.

But skepticism over the authenticity of the ancient handwritten manuscript has arisen.

Protestant pastor İhsan Özbek has said this version of the book is said to come from the fifth or sixth century, while St. Barnabas had lived in the first century as one of the Apostles of Jesus.

"The copy in Ankara might have been written by one of the followers of St. Barnabas," he told the Today Zaman newspaper.

"Since there is around 500 years in between St. Barnabas and the writing of the Bible copy, Muslims may be disappointed to see that this copy does not include things they would like to see … It might have no relation with the content of the Gospel of Barnabas," Özbek added.

But suspicions could soon be laid to rest.

The real age of the Bible could soon be determined by a scientific scan, theology professor Ömer Faruk Harman told the Daily Mail, possibly clarifying whether it was written by St. Barnabas or a follower of his.
--




--

[K-Tic] REQUIRED ENGINEERS FOR RIYADH, CLIENT INTERVEIW IN CHENNAI 20/3/12.

 


Our Client ( MEP, Riyadh, Saudi) Interview on 19,20,22 & 23 March, at Our Office as address above, If you are suitable and eligible to the following required categories mentioned below;

1. DESIGN & ESTIMATION ENGINEERS - (FIRE PROTECTION / HVAC / ELECTRICAL)

2. PROJECT / SITE ENGINEERS - (HVAC / ELECTRICAL / FIRE FIGHTING)

3. SALES ENGINEERS / EXECUATIVES - (FIRE PROTECTION / ELECTRICAL DIVISION)

4. SITE SUPERVISOR / FORMANS / TECHNICIANS - (HVAC, FIRE FIGHTING, ELECTRICAL)

5. CIVIL ENGINEERS WITH STRUCTURAL BACKGROUND.

ALL SHOULD HAVE ENGINEERING / DIPLOMA HOLDERS WITH EXPOSURE TO AUTOCAD .
WORK EXPERIEANCE : 5 TO 10 YEARS IN SALES / CONTRACTING.

FIRE DIVISION APPLICANTS SHOULD BEWELL VERSED WITH NFPA CODES AND WORKED ON UL/FM/ VDS/LPCB APPROVED PRODUCTS

If you feel, your qualification and experience is suitable, Please attend the interview without fail.
# Please bring the following documents for the Interview:
1.COPIES OF COMPLETE RESUME,
2.ALL ENGINEERING/ DIPLOMA CERTIFICATES,
3.EXPERIENCE CERTIFICATES
4.2 PP SIZE PHOTOS,
5.ORIGINAL PASSPORT
 
Further details may contact:-
ABDUL SALAM
KUWAIT
00965 670 96 257
AIRTEL SMS TEXT only 88 705 44 801.
----------------
Parangi Pettai
Khaleel Baaqavee
Kuwait

__._,_.___
Recent Activity:
*** [K-Tic] Kuwait Tamil Islamic Committee, Kuwait ***
.

__,_._,___

Re: [K-Tic] "கிட்னி ஸ்டோன்'

From: Mohamed Ali <amdaliabbas@gmail.com>
To: K-Tic-group-owner@yahoogroups.com
Sent: Saturday, March 17, 2012 7:55 AM
Subject: Re: [K-Tic] "கிட்னி ஸ்டோன்'

Jazakallah ......
 


 
On Thu, Mar 15, 2012 at 6:13 PM, Khaleel Baaqavee, K-Tic <abkaleel@yahoo.com> wrote:
From: jaffar sadiq <mujeebdotcom@yahoo.com>
To: "K-Tic-group-owner@yahoogroups.com" <K-Tic-group-owner@yahoogroups.com>
Sent: Thursday, March 15, 2012 12:54 PM
Subject: Re: [K-Tic] "கிட்னி ஸ்டோன்' [1 Attachment]


 அஸ்ஸலாமுஅலைக்கும்.
 
கிட்னியில் கல் உண்டானால் அதை அகற்றுவதற்கு சிறந்த மருந்து என பரிந்துரைக்கப்பட்டது என்ன என்றால், வெள்ளை முள்ளங்கி, வாழை தண்டு, மற்றும் பீன்ஸ் ஆகும்.

இதில்  உடனடி நிவாரணம் தருவது பிரெஞ்ச் பீன்ஸ் ஆகும். பிரெஞ்ச் பீன்ஸை நன்றாக அவித்து பின் அதை மிக்சியில் அரைத்து அந்த சாற்றை அப்படியே காலையில் வெறும் வயிற்றில் பருகினால் உடனடி நிவாரணமாக சிறுநீரில் கல் வெளியேறும்.

இந்த ஆலோசனையை பின் பற்றுவதற்கு முன், இந்த மருத்துவ முறை  சரிதானா என்பதை உறுதி செய்து கொள்ளவும்.

அதிரை  முஜீப்.

From: அலாவுதீன் <alavudeen.mkh@gmail.com>
To:
Sent: Sunday, March 11, 2012 5:16 PM
Subject: [K-Tic] "கிட்னி ஸ்டோன்' [1 Attachment]

 


---------- Forwarded message ----------
From: Sulthan sea port <seaportdawa@gmail.com>
Date: 2012/3/10


"கிட்னி ஸ்டோன்'


"கிட்னி ஸ்டோன்' என்பதால், அது சிறுநீரகத்தில் மட்டும் தான் ஏற்படும் என்று கருதக் கூடாது. சிறுநீரை வெளியேற்றக் கொண்டு செல்லும் பாதையில்  ஏற்படலாம்; சிறுநீரைத் தேக்கி வைக்கும் பையில் ஏற்படலாம்; சிறுநீரை வெளியேற்றும் இறுதி உறுப்பில் ஏற்படலாம். மிகச்சிறிய கல்லாகவும் தோன்றலாம்; ஒரு எலுமிச்சை அளவுக்கும் ஏற்படலாம். கல்லின் அளவு பொறுத்து, வலியின் தீவிரம் இருக்கும் எனக் கருதுவது தவறு. பெரிய கல், வலியே இல்லாமல் வளரலாம்; கண்ணுக்கே தெரியாத சிறிய கல், அதிக வலி கொடுக்கலாம். 
 
கல் உருவாவதால் ஏற்படும் வலியை, பிரசவ வலியோடு ஒப்பிடலாம். எவ்வளவு பெரிய பலசாலியையும் ஆட்டிப் போட்டு விடும் இந்த வலி. சிறுநீர் செல்வதில் சிரமம் ஏற்படுவதில் துவங்கி, இருபக்க இடுப்பின் பின் பக்கத்திலிருந்து அலை போல வலி உருவாகி, பிறப்புறுப்பு வரை பரவும். சிரமப்பட்டு வெளியேற்றப்படும் சிறுநீர் அதிக மஞ்சள் நிறத்துடன் காணப்படும். சிலருக்கு சொட்டு சொட்டாகவும் வெளியேறும். இதனால்...,
முழுமையாக படிக்க இணைக்கப்பட்டுள்ள pdf கோப்பை பதிவிறக்கம் செய்யவும்.
-- 
________________
Thanks & Regards,

S.A.SULTHAN
Sea port dawa office,
JIP, Jeddah - K.S.A.
Tel: 026275573 Cell: +966502565509




--


ALAVUDEEN



* Read Quran Regular Basis with translation
* Dhikr Allah everyday morning & evening
* Pray promptly and guide others to pray also.
* Please don't waste water and food in your daily life, you should answer to Allah for wastage.
* Reach islamic messages to everyone,it's ur duty.
Attachment(s) from =?UTF-8?B?4K6F4K6y4K6+4K614K+B4K6k4K+A4K6p4K+N?=
1 of 1 File(s)

Re: [K-Tic] இந்தியாவில் 1,70,000 ஆயிரம் பேருக்கு ஹஜ் செல்ல வாய்ப்பு!

 

From: vavarfakirmohamed athavullah <vfathavullah@gmail.com>
To: K-Tic-group-owner@yahoogroups.com
Sent: Saturday, March 17, 2012 11:02 AM
Subject: Re: [K-Tic] இந்தியாவில் 1,70,000 ஆயிரம் பேருக்கு ஹஜ் செல்ல வாய்ப்பு!

MASHA ALLAH
 
ATHA

2012/3/15 Lalpet Express <lalpetexpress@yahoo.com>
 
சவூதி அரேபியாவுடன் இவ்வாண்டிற்கான ஹஜ் ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது. இதன் அடிப்படையில் 1,70,000 பேருக்கு இம்முறை இந்தியாவில் இருந்து புனித ஹஜ்ஜிற்கு செல்ல வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
வெளியுறவு துணை அமைச்சர் இ.அஹ்மதின் தலைமையில் உயர்மட்டக்குழு சவூதி அரேபியாவின் ஹஜ் விவகார துறை அமைச்சர் டாக்டர் பந்தர் பின் முஹம்மது பின் ஹம்ஸா அஸத் ஹாஜருடன் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பிறகு ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்பட்டது.
http://www.lalpetexpress.com/?p=5749

__._,_.___
Recent Activity:
*** [K-Tic] Kuwait Tamil Islamic Committee, Kuwait ***
.

__,_._,___

"சூராவளி எச்சரிக்கைகள்!"



---------- Forwarded message ----------
From: Mohammad Sultan <er_sulthan@yahoo.com>
Date: 2012/3/16
Subject: [saharatamil] "சூராவளி எச்சரிக்கைகள்!"
To: unitedindianmuslims@yahoogroups.com


 


அல்குர்ஆன் கூறும் சூராவளி எச்சரிக்கைகள்!

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

அல்குர்ஆன் கூறும் சூராவளிக் காற்று பற்றிய எச்சரிக்கை

உங்களில் யாராவது ஒருவர் இதை விரும்புவாரா? – அதாவது அவரிடம் பேரீச்ச மரங்களும், திராட்சைக் கொடிகளும் கொண்ட ஒரு தோட்டம் இருக்கிறது. அதன் கீழே நீரோடைகள் (ஒலித்து) ஓடுகின்றன. அதில் அவருக்கு எல்லா வகையான கனி வர்க்கங்களும் உள்ளன. (அப்பொழுது) அவருக்கு வயோதிகம் வந்துவிடுகிறது. அவருக்கு (வலுவில்லாத,) பலஹீனமான சிறு குழந்தைகள் தாம் இருக்கின்றன – இந்நிலையில் நெருப்புடன் கூடிய ஒரு சூறாவளிக் காற்று, அ(ந்தத் தோட்டத்)தை எரித்து(ச் சாம்பலாக்கி) விடுகின்றது. (இதையவர் விரும்புவாரா?) நீங்கள் சிந்தனை செய்யும் பொருட்டு அல்லாஹ் (தன்) அத்தாட்சிகளை உங்களுக்குத் தெளிவாக விளக்குகின்றான் (அல்குர்ஆன் 2:266)

  

இங்கு நாம் சிந்திக்க கூடிய அறிவியல் உண்மை என்ன? என்பதையும் சூராவளிகளின் வகைகளையும் அவற்றின் வேகத்தையும் பற்றி ஆராய்ந்து பார்ப்போம் வாருங்கள்!

சூராவளி என்பது என்ன?

சூராவளி என்பது ஒருவகை சுழலும் காற்றாகும். இந்த காற்றின் கட்டுக்கடங்காத வேகத்தில் சுழன்றபடியே மேகங்களை தொட்டுக் கொண்டு நிலப்பரப்பை சூரையாடி பயிர்களையும், வீடுகளையும் நாசம் செய்துவிடும் ஆற்றல் கொண்டவைகளாகும். சூராவளி என்பது ஒரு புனல் (Funnel) வடிவத்தில் காணப்படும் பயங்கரமான சூராவளியின் மேற்பகுதி மேகத்தை தொட்டு கிணறு போன்ற அகன்று காணப்படும் மேலும் இதன் வால் பகுதி கூர்மையான வாள் போன்று வலைந்து காணப்படும். இவற்றிற்கு ஆங்கில்தில் டொர்னடோ (Tornado) என்று பெயர்.

 

சூராவளியின் வேகம்

பல்வேறு சூராவளிகள் குறைந்த பட்ச வேகமாக மணிக்கு 40 மைல்கள் என்ற வேகத்தில் சுழன்றடிக்கும் (அதாவது 64 கி.மீ வேகம்) மற்றும் அதிக பட்சமாக மணிக்கு 110 மைல்கள் என்ற வேகத்தில் சூழன்றடிக்கும் (அதாவது மணிக்கு 177 கி.மீ வேகம்) இந்த வேகம் சுமார் 250 அடி (75 மீட்டர்) நிலப்பரப்பை ஒரு வினாடியில் தாக்கும் வல்லமை படைத்தது.

சூராவளிகள் சுழல ஆரம்பிக்கும் போது எதிர்பாராத விதமாக காற்றின் வேகம் 300 மைல்களாக இருந்தால் இந்த சூராவளிகள் குறைந்தபட்சடம் 1 மைல் (அதாவது 1.6 கி.மீ) பரப்பளவு கொண்ட நிலப்பரப்பை ஒரு வினாடியில் துவம்சம் செய்து அப்படியே மெல்ல நகர்ந்து பல மைல்கள் நகர ஆரம்பிக்கும். இவைகள்தான் சூராவளிகள் அதாவது வானத்தின் சுனாமி என்று கூட கூறலாம்.

 

சூராவளி  டொர்னடோ எவ்வாறு உருவாகிறது

ஒரு குறிப்பிடட திசையிலிருந்து வீசக்கூடிய குளிர்ந்த காற்று மற்றும் வரண்ட காற்றும் அதன் எதிர்திசையிலிருந்து வீசக்கூடிய சூடான காற்று மற்றும் ஈரப்பதமான காற்றுடன் மோதுகிறது. இப்படிப்பட்ட பல்வேறு வகையான காற்றுகள் ஒன்றுடன் ஒன்று மோதும்போது அதிலிருந்து ஒரு வெளிப்படும் விசையே சூராவளி எனப்படுகிறது. இந்த மோதல்கள் அதிகமான அளவு நடைபெறும் போது அந்த சூராவளிக்கு பலம் கூடுகிறது. இதற்கு பெயர்தான் டொர்னடோ எனப்படுகிறது.

 

இந்த சூராவளி காற்றின் அறிகுறிகள் என்ன?

டொர்னடோ என்ற பயங்கரமான சூராவளி வீசுவதற்கு முன்னர் ஆலங்கட்டி மழைகள் ஏற்படுமாம் அந்த ஆலங்கட்டியின் தாக்கம் வீடுகளின் கூரைகளை துவம்சம் செய்துவிடுமாம்.

 

இந்த சூராவளி காற்றின் வேகம் என்ன?

வானத்தில் ஒரு பயங்கரமான சூராவளி உருவாகிவிட்டால் அந்த சூராவளி நிலத்தை தொடுவதற்கு எடுத்துக்கொள்ளும் நேரம் வெறும் 12-13 நிமிடங்கள் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். 13ம் வினாடியிலிருந்து இந்த சூராவளி நிலத்தை பதம் பார்த்து அக்குவேறு ஆணிவேராக பிடிங்கி அதை தனக்குள் வசப்படுத்திக்கொண்டு அதே வேகத்தில் நகர ஆரம்பிக்குமாம்.

 

இந்த சூராவளி காற்றின் சக்தி எத்தகையது?

மனிதர்கள், கால்நடைகள் கூட இந்த சூராவளியில் சிக்கி வீசப்படுகிறது. சாலையில் நிருத்தப்பட்டிருக்கும் வாகனங்கள் தூக்கி வீசப்பட்டு வீட்டின் கூரைகளின் மேல் நிற்குமாம் அவ்வளவு பயங்கரமானது இந்த அதிபயங்கர சூராவளிகள்.

சூராவளியின் வகைகள் பார்ப்போம்

SUPERCELL TORNADOES (சூராவளி மேகங்களுடன்)

இந்த வகை சூராவளிகள் SUPERCELL TORNADOES என்று அழைக்கப்படுகின்றன. இந்த வகை சூராவளி மேகங்களை கருவாக கொண்டு சூழன்றடிக்கும்.  ஒரு பக்கம் மேகங்கள் மழைச்சாரல்களை வீசிக்கொண்டும் மற்றொரு பக்கம் சூரைக் காற்றை சூழன்றபடியும் வீசி பல கிலோமீட்டர்களை நாசம் செய்யக்கூடிய ஆற்றல் பெற்றிருக்கும். இந்த வகை சூராவளிகள் ஒரு நிலத்தை தொட்டுவிட்டால் அதன் வேகம் 200 கி.மீ.க்கும் குறைவாக இருக்காது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

 

LANDSPOUT (லேன்ட் ஸ்பவ்ட்)

நிலத்தில் உள்ள மணல் மேடுகளை பதம்பார்த்து மணலை வீசியவண்ணம் சூழன்றடிக்கும் இந்த கொடிய சூராவளிக்கு லேன்ட் ஸ்பவ்ட் என்று பெயர். இது முதலில் கண்ட SUPERCELL TORNADOES-களுக்கு அடுத்தபடியாக வீசக்கூடிய சூராவளியாகும். இவைகள் கனத்த மேகங்களை இழுத்துக்கொண்டு சுழலாமல் பலவீனமான மேகங்களைக் கொண்டு காற்றை சுழன்றடிக்கும் ஆற்றலை பெற்றிருக்கிறது.

GUSTNADO (கஸ்டனாடோ சூராவளி)

இந்த GUSTNADO என்றழைக்கப்படும் சூராவளி பலவீனமானதாகும். இவைகள் சற்று வேகம் குறைந்ததாகவும் விரைவில் நின்றுவிடக் கூடியதாகவும் காணப்படும். இந்த சூரைக்காற்றினால் தூசுப்படலம் சற்று அதிகமாக காணப்படும். இந்த வகை சூராவளிகளுக்கு  மேகங்களுடன் நெருங்கய தொடர்பிருக்காது மாறாக காற்றின் வேகம்தான் இவைகளையும் உருவாக்குகிறது.

 

WATERSPOUT (நீரில் ஏற்படும் சூராவளி)

வாட்டர் ஸ்பவ்ட் எனப்படும் இந்த சூராவளிகள் நீர்நிலைகளில் ஏற்படக்கூடிய சூராவளிகளாகும். இவைகள் நிலத்தில் வீசக்கூடிய SUPERCELL எனப்படும் அதிபயங்கர சூராவளிகளின் வடிவ மேயாகும் ஆனால் இவைகள் நீரில் சூழன்றடிப்பதால் இதனால் ஏற்படும் பாதிப்பகள் மனிதனுக்கு மிக குறைவுதான்.  இந்த சூராவளிகள் நிலத்தை தொடுவதற்குள் அதன் சக்தியை இழந்து விடுகின்றன.

 

DUST DEVILS

இந்த வகை சூராவளிகளுக்க டஸ்ட் டெவில் என்று பெயர் அதாவது தூசுகளின் சாத்தான். இந்த சூராவளி அதிகமாக பாலைவனங்களில் வீசுவதுதான் வழக்கம். இவைகள் உச்சி வெயில் மற்றும் மதிய நேரங்களில் அதிகமாக வீசுகின்றன. இவைகள் மணிக்கு 70 மைல்கள் வேகத்தில் சுழன்றடிக்கும் ஆற்றல் பெற்றிருக்கின்றன. இவைகள் மிகவும் பலவீனமான சூராவளிகளாகும் இவைகளுக்கு மேகங்களுடன் எந்த தொடர்பும் காணப்படாது மாறாக காற்றின் அழுத்தம் இவ்வகை சூரைக் காற்றை வீசிக்கொண்டு சில நிமிடங்களில் தன் சக்தியை இழந்துவிகின்றன. தூசுப்படலத்தை தட்டிச் செல்வதால் கண்களுக்கு மிகவும் பாதிப்புகள் ஏற்படுத்துகின்றன. சற்று அதிகமாக வீசினால் ஒரு வாகத்தை தலை குப்புற கவிழ்த்துவிடும் ஆற்றல் பெற்றிருக்கும்.

 

FIREWHIRLS

நெருப்புச் சுறாவளிகள் அதாவது சூராவளி சூழலும் போது அதன் உராய்வினால் காய்ந்த இழை தழைகள் கருகி நெருப்பு உண்டாகிறது இந்த நெருப்புச் ஜுவாலைகளை சூராவளி தன்னுள் இழுத்தபடியே பிற இடங்களுக்கு பரவி நாசத்தை ஏற்படுத்தும் ஆற்றல் பெற்றுள்ளன. இவைகள் பெரும்பாலும் விவசாய நிலங்கள் மற்றும் காடுகள் உள்ள பகுதிகளில் பேரிழப்பை ஏற்படுத்திவிடுகின்றன.

இந்த நெருப்புச் சூராவளிகள் 1923ம் ஆண்டு ஜப்பான் நாட்டில் உள்ள டோக்கியோவின் Hifukusho-Ato என்ற கிராமத்தில் சுமார் 38,000த்திற்கும் மேற்பட்ட மனிதர்களை வெரும் 15 நிமிட இடைவெளியில் நெருப்பினால் பொசுக்கி அழித்துள்ளது. இவைகள் பெரும்பாலும் 10 முதல் 50 மீட்டர் அகல உயரமும் 10 அடி அகலம் கொண்டதாகவும் காணப்படும். இச்சுறாவளிகள் சூழன்றடிக்கும் போது காற்றின் வேகம் மணிக்கு 160 கீ.மீ என்ற வேகத்தில் காணப்படும். 49 அடி உயரமுள்ள மரத்தை கூட சில வினாடிகளில் அழித்துவிடும்.

 

அல்லாஹ் அருள்மறையில் விவரிக்கும் சூராவளியின் தாக்கம் பற்றி மீண்டும் ஒருமுறை படித்து நல்லுணர்வு பெற முயலலாமே

 உங்களில் யாராவது ஒருவர் இதை விரும்புவாரா? – அதாவது அவரிடம் பேரீச்ச மரங்களும், திராட்சைக் கொடிகளும் கொண்ட ஒரு தோட்டம் இருக்கிறது. அதன் கீழே நீரோடைகள் (ஒலித்து) ஓடுகின்றன. அதில் அவருக்கு எல்லா வகையான கனி வர்க்கங்களும் உள்ளன. (அப்பொழுது) அவருக்கு வயோதிகம் வந்துவிடுகிறது. அவருக்கு (வலுவில்லாத,)பலஹீனமான சிறு குழந்தைகள் தாம் இருக்கின்றன – இந்நிலையில் நெருப்புடன் கூடிய ஒரு சூறாவளிக் காற்று, அ(ந்தத் தோட்டத்)தை எரித்து(ச் சாம்பலாக்கி) விடுகின்றது. (இதையவர் விரும்புவாரா?) நீங்கள் சிந்தனை செய்யும் பொருட்டு அல்லாஹ் (தன்) அத்தாட்சிகளைஉங்களுக்குத் தெளிவாக விளக்குகின்றான் (அல்குர்ஆன் 2:266) 

 

 இஸ்லாம் உண்மையான மார்க்கம் என்பதற்கு இந்த சூராவளிகளும் ஆதாரமாக திகழ்கிறது! எனவே இந்த உண்மைகளை அறிந்த நீங்கள் எப்போது இஸ்லாத்திற்குள் வருவீர்கள்!

அல்ஹம்துலில்லாஹ்

__.

__,_._,___