பனைக்குளம் கிளையில் இஸ்லாத்தை ஏற்ற கவிதா


பனைக்குளம் கிளையில் இஸ்லாத்தை ஏற்ற கவிதா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளம் கிளையில் கடந்த 11-3-11 அன்று தாமரை ஊரணியை சேர்ந்த கவிதா என்ற சகோதரி இஸ்லாத்தை தன் வாழ்கை நெறியாக ஏற்றுக் கொண்டு தனது பெயரை ஆயிஷா என மாற்றிக் கொண்டார். உடன் அவரது தயார் இருந்தார்கள்.

மாநிலச் செயலாளர் அப்துல் ஹமீத் அவர்கள் இஸ்லாத்தின் ஓரிரைக் கொள்கையை அவருக்கு விளக்கிக் கூறினார்கள்.

உடனடியாக மாவட்டப் பறிந்துரையுடன் சேலம் தஃவா சென்டரில் சேர்க்க வேண்டும் என்றும் அந்தப் பெணிமணியின் சம்மதத்துடன் அவரது தாயார் ஒப்புதலுடன் தீர்மானிக்கப்பட்டது.

பெண்ணின் தாயர் அவர்களுக்கும் ஓரிரைக் கொள்கை விளக்கிக் கூறப்பட்ட பின்னர் இன்ஷா அல்லாஹ் இன்னும் சில நாட்களில் தான் இஸ்லாத்தை ஏற்பதாக ஆயிஷா அவர்களின் தாயார் கூறியது குறிப்பிடதக்கது. அல்ஹம்துலில்லாஹ்!
0 Responses

கருத்துரையிடுக