கத்தர் மர்கசில் இஸ்லாத்தை ஏற்ற இரண்டு சகோதரர்கள்


கத்தர் மர்கசில் இஸ்லாத்தை ஏற்ற இரண்டு சகோதரர்கள்


கடந்த 24-02-2011 அன்று கத்தர் மர்கசில் நடைபெற்ற வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சியின் போது பட்டுகோட்டையை சேர்ந்த கலைவாணன் , தஞ்சை சேர்ந்த நாகராஜ் ஆகிய இரண்டு சகோதரர்கள் இஸ்லாத்தை தழுவினார்கள். கலைவாணன் என்ற சகோதரர் தனது பெயரை அப்துல்லாஹ் என்றும் , நாகராஜ் என்ற சகோதரர் தனது பெயரை அப்துல் காதிர் என்றும் மாற்றிக்கொண்டனர்.

அச்சகோதரர்களுக்கு துணை செயலாளர் சாஜஹான் அவர்கள் இஸ்லாத்தை பற்றி விளக்கக் கூறினார்கள். எல்லா புகழும் இறைவனுக்கே !

அவ்விருவருக்கும் மர்கஸ் தலைவர் சகோதரர் ஷபீர் அவர்கள் திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பை வழங்கினார்கள்.
0 Responses

கருத்துரையிடுக