மேட்டுபாளையத்தில் இஸ்லாத்தை ஏற்ற கிருபா சங்கர்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் கிளையில் 15-12-2010 அன்று கிருபா சங்கர் என்ற சகோதரர் தூய இஸ்லாத்தை தன் வாழ்கை நெறியாக ஏற்று கொண்டார். அவருக்கு கிளை துணை செயலாளர் யாசர் அவர்கள் குர்ஆன் வழங்கினார்.
0 Responses

கருத்துரையிடுக